Monthly Archives: April 2018

நாட்டில் நிலவும் வறட்சியால் 41/2 இலட்சம் பேர் பாதிப்பு!

Thursday, April 5th, 2018
நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் வறட்சியான காலநிலையினால் சுமார் 41ஃ2 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர்... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவை நிறுத்தியது கொடிகாமம் கூட்டுறவுச் சங்கம்!

Thursday, April 5th, 2018
கொடிகாமம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் இந்த ஆண்டு காலபோகத்துக்கான நெல் கொள்வனவை இடை நிறுத்தியுள்ளது. இந்த நெல் கொள்வனவு நிறுத்தப்பட்டதால் சங்கத்திற்கு பல இலட்சம் ரூபா நஸ்டம்... [ மேலும் படிக்க ]

நீதித்துறைத் திருத்தச் சட்டவரைவினை நிறைவேற்ற 2/3 பெரும்பான்மை தேவை உயர்நீதிமன்று !

Thursday, April 5th, 2018
நிரந்தர நீதாய மேல்நீதிமன்றை (ட்ரயல் அட் பார்) அமைப்பதற்கான சட்ட வரைவு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்படுவது அவசியம் என உயர் நீதிமன்றம் வியாக்கியானம்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் சுனாமி முன்னெச்சரிக்கை வேலைத்திட்டம்!

Thursday, April 5th, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழான இலங்கை நிறுவனம் (யுன்டிபி) பாடசாலைகள் மத்தியில் சுனாமி முன்னெச்சரிக்கை தொடர்பான வேலைத்திட்டத்தை நடத்துவதற்குத்... [ மேலும் படிக்க ]

கிரிசாந்தின் ஹற்றிக் சாதனையுடன் – ஜொலிஸ்ராரை வீழ்த்தியது யாழ். சென்றல் அணி!

Thursday, April 5th, 2018
விஜியரட்ணம் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத் தொடரின் 4 ஆவது போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் யாழ். சென்றல் அணி... [ மேலும் படிக்க ]

பெண்கள் கரப்பந்தாட்டத்தில் தெல்லிப்பழை சம்பியனானது!

Thursday, April 5th, 2018
யாழ்ப்பாண மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவினரால் நடத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டப் பெண்கள் பிரிவில் தெல்லிப்பழை பிரதேச செயலக அணி கிண்ணம்... [ மேலும் படிக்க ]

உயர்தரத்துக்குத் தெரிவானோர் சிறந்த பாடங்களையே தெரிவு செய்யவேண்டும்  – உடற்கல்வி சங்கத் தலைவர் !

Thursday, April 5th, 2018
ஜி.சி.ஈ.சாதாரண தரத்தில் சித்திபெற்ற மாணவர்கள் ஜி.சி.ஈ. உயர்தரத்தில் சிறந்த பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும். அப்போது தான் எதிர்காலம் சிறப்பானதாக அமையும். என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர்... [ மேலும் படிக்க ]

சட்ட மருத்துவ அதிகாரி இல்லாததால் காத்திருந்து சடலத்தை பெறும் நிலை!

Thursday, April 5th, 2018
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் நிரந்தர சட்ட மருத்துவ அதிகாரி இல்லாததால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பணியாற்றும் சட்ட மருத்துவ அதிகாரியே பதில் கடமையாற்றி வருகிறார். இந்த... [ மேலும் படிக்க ]

றேசிங் ஹோமர்ஸ் புறா கடத்திய இருவர் கைது!

Thursday, April 5th, 2018
றேசிங் ஹோமர்ஸ் புறாக்களைக் கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 26 புறாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன... [ மேலும் படிக்க ]

பிரதேச செயலக அலுவலர்களுக்கு முதலுதவி பயிற்சி!

Thursday, April 5th, 2018
யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அலுவலர்களுக்கான உயிர்காப்பு பயிற்சி நெறியுடனான விழிப்புணர்வு நிகழ்வு கடந்த திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]