Monthly Archives: April 2018

WWE மல்யுத்த ஜாம்பவான் மரணம்!

Saturday, April 7th, 2018
பிரபல WWE மல்யுத்த வீரர் ஜானி வாலியண்ட் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார். ஜானி தனக்கென மிகபெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த நிலையில் மல்யுத்த போட்டிகளில் பல்வேறு சாம்பியன்ஷிப்... [ மேலும் படிக்க ]

வட மாகாண தொண்டராசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

Saturday, April 7th, 2018
வடமாகாணத்தின் தொண்டராசியர்கள் நியமனத்துக்கான நேர்முகப்பரீட்சைகள் இந்த மாதம் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. கடந்த கால நேர்முகத் தேர்வின் போது பதிவுத் திரட்டுப்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!

Saturday, April 7th, 2018
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. இலங்கை போக்குவரத்து சபையினால், 2000க்கும் அதிகமான மேலதிக பேருந்து சேவைகள் நடத்தப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு!

Saturday, April 7th, 2018
இந்த வருடம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக பதிவாகும் என்று மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். கடந்த  ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி... [ மேலும் படிக்க ]

தேயிலைச் செடிகளை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம்!

Saturday, April 7th, 2018
தேயிலைச் செடிகளை அதிகரிப்பு செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று இலங்கை தேயிலை சபையினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனடிப்படையில் தேயிலைக் கன்றுத் தரவணைகளில் இருந்து 14 மில்லியன்... [ மேலும் படிக்க ]

மானிய அடிப்படையில் இலங்கைக்கு பல கோடி இந்திய ரூபாய்கள்!

Saturday, April 7th, 2018
இந்திய அரசாங்கத்தினால் கடந்த 4 வருடங்களில் இலங்கைக்கு ஆயிரத்து 25.12 கோடி இந்திய ரூபாய்கள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார ராஜாங்கஅமைச்சர் வீ.கே. சிங்... [ மேலும் படிக்க ]

தீவகத்திலிருந்து படகு மூலம் யாழ். நகருக்கு மாடு கடத்தல் – வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் கைது!

Saturday, April 7th, 2018
தீவகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வீதி ஊடாக மாடு கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் படகுமூலம் மாடுகளை கடத்தும் புதிய யுத்தியை... [ மேலும் படிக்க ]

3 மாதத்துக்குள் 720 முறைப்பாடுகள் – இலங்கைக் கணினி அவசர நடவடிக்கை குழு!

Saturday, April 7th, 2018
நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 720 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என இலங்கைக் கணினி அவசர நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

இன்று மின் தடை!

Saturday, April 7th, 2018
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை- யாழ் பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து  விதிமீறல் – 25,000 ரூபா தண்டப் பணம் 3,000 ரூபாவாகக் குறைப்பு !

Saturday, April 7th, 2018
வீதி ஒழுங்கு விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு ஸ்தலத்திலேயே அறவிடப்படும் அதி கூடிய தண்டப்பணமான 25,000 ரூபா 3000 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட மோட்டார் வாகனச்... [ மேலும் படிக்க ]