தேயிலைச் செடிகளை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம்!

Saturday, April 7th, 2018

தேயிலைச் செடிகளை அதிகரிப்பு செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று இலங்கை தேயிலை சபையினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் தேயிலைக் கன்றுத் தரவணைகளில் இருந்து 14 மில்லியன் தேயிலைக் கன்றுகளின் மீள்நடுகை விரைவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 168மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளன.

Related posts: