Monthly Archives: April 2018

குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி!

Tuesday, April 10th, 2018
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில், குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. குறுந்தகவல்களை திரும்ப பெறும் புதிய வசதி... [ மேலும் படிக்க ]

தொழில் முயற்சிகளை வலுப்படுத்தி சிறந்த முயற்சியாளராக பரிணமிக்க வேண்டும் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்!

Monday, April 9th, 2018
சிறுதொழில் முயற்சியாளர்கள் தமது தொழில் முயற்சிகளை வலுப்படுத்தி சிறந்த முயற்சியாளராக பரிணமிக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். உள்ளூர்... [ மேலும் படிக்க ]

51% மாணவர்களே ஆங்கில பாடத்தில் சித்தி – பரீட்சைகள் திணைக்களம்!

Monday, April 9th, 2018
கடந்தாண்டு இடம்பெற்ற ஜிசிஈ சாதாரண தர பரீட்சையில் தோற்றியவர்களில் 51 சதவீதமானோர் மாத்திரமே ஆங்கில பாடத்தில் சித்தி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலையில்!

Monday, April 9th, 2018
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான குத்துச் சண்டை போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு அனுஷா தில்ருக்ஷி கொடிதுவக்கு தெரிவாகியுள்ளார். நேற்று இடம்பெற்ற முதலாவது... [ மேலும் படிக்க ]

பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்க வாய்ப்பு – இந்திரஜித் குமாரசுவாமி!

Monday, April 9th, 2018
நடப்ப வருடத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவீதமாக பதிவாகும் என்று மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இலங்கையின் பொருளாதார... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் நிலநடுக்கம்!

Monday, April 9th, 2018
டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னுவில் உள்ள ஷிமானே பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலநடுக்கம் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில்... [ மேலும் படிக்க ]

நக்ல்ஸ் மலைத்தொடரிற்கு சென்ற ஏழு பேர் மாயம்!

Monday, April 9th, 2018
கண்டி நக்ல்ஸ் மலைத்தொடரை பார்வையிட சென்ற ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஹோமாகம பகுதியை சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் தரமின்மை? – அச்சத்தில் பயணிகள்!

Monday, April 9th, 2018
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புதிதாக கொள்வனவு... [ மேலும் படிக்க ]

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் எச்சரிக்கை!

Monday, April 9th, 2018
கடல் மற்றும் ஆற்றுப் பகுதிகளை அண்டியுள்ள மற்றும் அப்பகுதிகளுக்கு செல்லும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. பண்டிகைக்காலத்தை... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட பிரதேச நிர்வாகம் உறுப்பினர்கள் தெரிவு!

Monday, April 9th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட பிரதேச நிர்வாக செயலாளர்கள் தெரிவு நிகழ்வு  நேற்றையதினம் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்  (கி.பி) முன்னிலையில்... [ மேலும் படிக்க ]