நக்ல்ஸ் மலைத்தொடரிற்கு சென்ற ஏழு பேர் மாயம்!
Monday, April 9th, 2018
கண்டி நக்ல்ஸ் மலைத்தொடரை பார்வையிட சென்ற ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஹோமாகம பகுதியை சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தொலைபேசி உரையாடல்கள் இணையத்தளங்களில் – மக்களுக்கு எச்சரிக்கை!
குடிநீர் பாதுகாப்பை முன்னெடுக்க நாம் தவறி வருகின்றோம் - தேசிய உணவு உற்பத்திகளிலும் அதிக கவனம் செலுத்...
இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!
|
|