நக்ல்ஸ் மலைத்தொடரிற்கு சென்ற ஏழு பேர் மாயம்!

Monday, April 9th, 2018

கண்டி நக்ல்ஸ் மலைத்தொடரை பார்வையிட சென்ற ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஹோமாகம பகுதியை சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: