Monthly Archives: April 2018

அதிரடிகாட்டி அதிர வைத்த கெயில்!

Friday, April 20th, 2018
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ்... [ மேலும் படிக்க ]

அர்ஜூன் மகேந்திரனுக்கு இன்ரப்பொல் பிடியாணை!

Friday, April 20th, 2018
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய சர்வதேச பொலிஸார் இன்று சிகப்பு அறிவித்தல் பிடியாணையை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம்... [ மேலும் படிக்க ]

எதிர்கட்சி பக்கத்தில் 16 கதிரைகள் வேண்டும்:  நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன!

Friday, April 20th, 2018
அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி பக்கத்தில் ஆசனங்களை ஒதுக்குமாறு பாராளுமன்ற பொது செயலாளரிடம்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் முச்சக்கர வண்டிகளுக்கு புதிய நடைமுறை!

Friday, April 20th, 2018
இன்றுமுதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய மீற்றர் பொருத்தும் நடைமுறை இன்று முதல் அமுலாவதாக வீதி... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது கஸ்ட்ரோ குடும்பத்தினரின் ஆட்சி !

Friday, April 20th, 2018
கியூபாவின் புதிய ஜனாதிபதியாக மிகூல் டயஸ் கேனெல் சத்தியப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். 2006ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ராவுல் கஸ்ட்ரோ பதவி விலகியதை அடுத்து,... [ மேலும் படிக்க ]

பேண்தகு எதிர்காலத்தை அடைதல் இலங்கையினதும் பிரதான குறிக்கோள் – ஜனாதிபதி!

Friday, April 20th, 2018
ஏனைய நாடுகளைப் போன்றே பேண்தகு எதிர்காலத்தை அடைதல் இலங்கையினதும் பிரதான குறிக்கோளாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுநலவாய அமைப்பின் நிறைவேற்று சபை, பொதுநலவாய... [ மேலும் படிக்க ]

2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் இலங்கைக் கடற்படைக்கு கையளிப்பு! 

Friday, April 20th, 2018
கோவா கப்பல்களை நிர்மாணிக்கும் பகுதியில் இலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை தொடர்பிலான தீர்மானம் தொடர்பில் அமைச்சர் ரணதுங்க கருத்து!

Friday, April 20th, 2018
எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் சேர்ந்தே தீர்மானிக்க போவதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

குறிகாட்டுவான் தனியார் படகுச் சேவையாளர் பிரச்சினை வேலணை பிரதேச சபை தவிசாளரின் கருணாகரகுருமூர்த்தியின் தலையீட்டை அடுத்து தீர்வு!

Friday, April 20th, 2018
சுற்றுலாப் படகுச் சேவை காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்டுவதாக தெரிவித்து குறிகாட்டுவான் - நயினாதீவு தனியார் போக்குவரத்துப் படகுச் சேவையாளர்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினை வேலணை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

Friday, April 20th, 2018
கடந்த மார்ச் 20ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் இன்று (20) நிறைவடைகிறது. இரண்டு உள்ளூராட்சி சபைகள் தவிர ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும்... [ மேலும் படிக்க ]