தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை இன்று முதல் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம் என இராஜாங்க அமைச்சர் ஹர்சடி சில்வா... [ மேலும் படிக்க ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் இந்தியா மற்றும் ஜப்பானுக்கான பயணத்தை ஆரம்பிக்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஃப்ரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன்... [ மேலும் படிக்க ]
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி உடன்படிக்கையின் கீழ், இலங்கை தொடர்பான நான்காவது மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இணையத்தளத்தில்... [ மேலும் படிக்க ]
நடந்துமுடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெறுவதாக அரசாங்க அச்சுத் திணைக்கள அதிபர்... [ மேலும் படிக்க ]
முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து என கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள்... [ மேலும் படிக்க ]
இறப்பரை உற்பத்தி செய்வதற்கான காணிகளை அரச இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரத்தின் கீழ் பெற்றுக் கொண்ட உற்பத்தியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
அந்தக்... [ மேலும் படிக்க ]
நாட்டை அமைதியும் ஒற்றுமையும் நிறைந்ததாகக் கட்டியெழுப்பி முன்னோக்கி பயணிக்க சகல பெண்களுக்கும் தாம் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதெரிவித்துள்ளார்.
சர்வதேச... [ மேலும் படிக்க ]
அரச பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறாத உயர்தர மாணவர்களுக்கு, பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கான கடன்தொகை கோரலுக்காக வழங்கப்பட்டிருந்த காலஎல்லை மேலும்ஒருவாரத்திற்கு... [ மேலும் படிக்க ]
எதிர்வரும் காலத்தில் மகிழூர்தி பதிவுகளை தனியார் பிரிவினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா... [ மேலும் படிக்க ]
கடந்த கால குற்றச் செயல்களுக்கு காணாமல் போதல் குறித்த சட்டத்தின் ஊடாக தண்டனை விதிக்கப்பட முடியாது என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
பலவந்த காணாமல்... [ மேலும் படிக்க ]