Monthly Archives: February 2018

வினைத்திறனற்றவர்களை நம்பியதால் இன்றும் ஏதிலிகளாக வாழ்கின்றோம் – வலைஞர் மடம் பகுதி மக்கள் ஆதங்கம்!

Monday, February 5th, 2018
வடக்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் நாம் இன்றும் அவல வாழ்வுக்குள் இருக்கவேண்டிய துர்ப்பாக்கியத்திற்குள் இருப்பதாக முல்லைத்தீவு வலைஞர் மடம் பகுதி மக்கள் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

அப்பழுக்கற்ற தூய்மையான அரசியலையே நாம் மக்களுக்காக செய்துவருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 5th, 2018
அப்பழுக்கற்ற தூய்மையான அரசியலையே நாம் எமது மக்களின் நலன்சார்ந்து முன்னெடுத்து வருகின்றோமே தவிர ஒருபோதும் நாம் எமது சுயலாபத்தை முன்னிறுத்தி செயற்படுத்தவில்லை என்று ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

மக்களின் ஆழ்மனக் கனவுகளை நனவாக்க நாம் என்றும் தயாராகவே இருக்கின்றோம் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Monday, February 5th, 2018
கொள்கை அரசியல் என்ற பெயரில் தமது கொள்ளை அரசியலையும் சுயலாப அரசியலையும் முன்னெடுக்கும் போலித் தேசியவாதிகளை மக்கள் இனியும் நம்பத் தயாராகவில்லை. மக்கள் விரும்பும் புதிய அரசியல்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் – உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விஜயேந்திரன் மாஸ்டர் சந்திப்பு!

Monday, February 5th, 2018
தமிழரசுக்கட்சியின் உப்புவெளி பிரதேச மூத்த உறுப்பினரும் உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான விஜயேந்திரன் மாஸ்டர் அவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்... [ மேலும் படிக்க ]

ஊஞ்சல் கயிறு நெரித்து சிறுமி பரிதாப பலி!

Monday, February 5th, 2018
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சிறுமி ஒருவர் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த போது கழுத்தில் கயிறு இறுகியதால் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த சிவநேசன் அக்சயனி (வயது - 9)... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம்!

Monday, February 5th, 2018
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற 8ஆவது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஹஜந்திகா அபேரத்ன தங்கப்பதக்கம்... [ மேலும் படிக்க ]

நாம் ஒருபோதும் போலித் தேசியவாதம் பேசி மக்களை நிர்க்கதியாக்கவில்லை – டக்ளஸ் எம்.பி!

Monday, February 5th, 2018
மக்களின் வளமான எதிர்காலத்துக்கு சரியான தலமைத்துவத்தை கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – சீன ஆலோசகர் சபையின் துணைத்தலைவர் சந்திப்பு!

Monday, February 5th, 2018
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்ட சீன மக்கள் அரசியல் ஆலோசகர் சபையின் துணைத்தலைவர் Wang Qinmin  ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது ... [ மேலும் படிக்க ]

இறுதி டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு!

Monday, February 5th, 2018
டாகா நகரில் சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் எதிர்வரும் 08ம் திகதி ஆரம்பமாகவுள்ள இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கானபங்களாதேஷ் அணியினர் பெயர் விபரம்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பிற்கு இந்திய அரசின் உதவி வரவேற்கத்தக்கது- டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நன்றி தெரிவிப்பு!

Monday, February 5th, 2018
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்கென இந்திய அரசு இம்முறை தனது வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதானது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும் எனத்... [ மேலும் படிக்க ]