Monthly Archives: February 2018

அடுத்த மாதம் உள்ளூராட்சி மன்ற புதிய பிரதிநிதிகளுக்கான கூட்டம்!

Tuesday, February 13th, 2018
நடைபெற்று முடிந்த  உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் அடுத்த மாதம் இரண்டாம் திகதிநடைபெறவுள்ளது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

மாத்தறையில் பழக்கிராமங்கள் அமைக்கும் திட்டம்!

Tuesday, February 13th, 2018
இலங்கையின் பல பாகங்களிலும் 15 ஆயிரம் பழக்கிராமங்களை உருவாக்கும் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பிரதேசத்தில் 3 கிராமங்கள் இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை – ஐக்கிய அரபு இராஜ்யம் இடையே வர்த்தக நடவடிக்கை!

Tuesday, February 13th, 2018
இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் தற்போது 1.34 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக டுபாய் மற்றும்கிழக்கு ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கான... [ மேலும் படிக்க ]

நீர்வேலி பிரதேசத்தில் கால்நடை திருட்டு அதிகரிப்பு!

Tuesday, February 13th, 2018
நீர்வேலி பிரதேசத்தில் கால்நடை திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு. இரவுமற்றும் பட்டப்பகல் வேளைகளில் திருட்டுக்கள் இடம்பெறுகின்றன. கடந்த வியாழக்கிழமை நீர்வேலி தெற்குப் பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகரப் பிரதேசத்தில் திண்ம கழிவகற்றும் பணி முன்னெடுப்பு!

Tuesday, February 13th, 2018
யாழ்ப்பாண மாநகரப் பிரதேசத்தில் திண்மக் கழிவுகளை அகற்றும் பணிகள் தற்போது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு மேலதிக வாகனங்கள் பயன்பாட்டுக்கு... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றி!

Monday, February 12th, 2018
சிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் சிம்பாப்வே அணி 154 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி... [ மேலும் படிக்க ]

இலங்கை மற்றும் செக்குடியரசுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தத்திட்டம்!

Monday, February 12th, 2018
இலங்கை மற்றும் செக்குடியரசுக்கிடையில் சரித்திரம் முக்கியத்துவம் மிக்க புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் கோர  விபத்து: 27 பேர் உயிரிழப்பு!

Monday, February 12th, 2018
இந்தோனேசியாவின் ஜாவா தீவுப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 27 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேருடன் ஜாவா தீவில் உள்ள சுபாங் மலைப்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலின் எதிரொலி: ஜனாதிபதி, பிரதமர் தத்தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர கூட்டம்!

Monday, February 12th, 2018
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நாட்டின் அரசியலில் பெரும் தாக்கத்தை கொண்டுவந்துள்ளது. குறித்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அதிரடி: நல்லாட்சி அரசின் எதிர்காலம் குறித்து நாளை அறிவிப்பு!

Monday, February 12th, 2018
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றநிலைகளையடுத்து நல்லாட்சி அரசிலிருந்து வெளியேறுவதா இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]