Monthly Archives: February 2018

பயணிகள் விமானம் விழுந்து விபத்து  –  ஈரானில் 66 பேர் உயிரிழப்பு!

Monday, February 19th, 2018
ஈரான் டெஹ்ரான் நகரிலிருந்து யசூச் நகருக்கு நேற்று(18) காலை சென்ற பயணிகள் விமானம்  விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ATR-72 என்ற குறித்த விமானத்தில் 66... [ மேலும் படிக்க ]

தப்பிச் சென்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிப்பாய்கள் கைது!

Monday, February 19th, 2018
பொது மன்னிப்பு காலம் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 2 ஆயிரத்து 764 சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – ரஷ்யாவில் 5 பெண்கள் உயிரிழப்பு!

Monday, February 19th, 2018
ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்று(18) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஐந்து பெண்கள் உயிரிழந்துள்ளனர். தேவாலயத்தில் நேற்று சிறப்பு ஞாயிறு... [ மேலும் படிக்க ]

பிரதமர் பதவிக்கு இருமுனைப் போட்டி?

Monday, February 19th, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பிரதமர் பதவிக்கு இருமுனைப் போட்டி நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பிரதமர் பதவிக்காக முன்னதாக... [ மேலும் படிக்க ]

மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு :  நிரூபித்த ஜெர்மன் ஆய்வுக்குழு!

Monday, February 19th, 2018
மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு :  நிரூபித்த ஜெர்மன் ஆய்வுக்குழுமரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டா என்ற கேள்வியைப்போல் சிக்கலான கேள்வி வேறொன்றுமில்லை. காலங்காலமாக நாகரிகமடைந்த... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விழுந்த விபத்து:  உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, February 19th, 2018
மெக்சிகோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்களுக்கு அலுவலகங்கள் – உள்நாட்டலுவல்கள் அமைச்சு!

Monday, February 19th, 2018
  கிராம உத்தியோகத்தர்களுக்காக 14 ஆயிரம் உத்தியோகபூர்வ சேவை அலுவலகங்களை அமைக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுவரை ஆயிரம் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.... [ மேலும் படிக்க ]

அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர் இணைப்பு!

Monday, February 19th, 2018
அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதன் அடிப்படையில் பரீட்சை மற்றும் வரையறுக்கப்பட்ட பரீட்சையில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கான நேர்முக... [ மேலும் படிக்க ]

பொலிஸாரின் செயற்பாடுகளை மேம்படுத்த  மக்களின் கருத்துக்களை அறியும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Monday, February 19th, 2018
பொலிஸாரின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு மக்களின் கருத்துக்களை அறியும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக் குழுவினால் இந்த வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவிற்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, February 19th, 2018
சாவகச்சேரி நகரசபை அலுவலகக் கட்டடத்தில் வியாழக்கிழமைகளில் நடத்தப்படும் ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவில் பெருமளவு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத்... [ மேலும் படிக்க ]