தப்பிச் சென்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிப்பாய்கள் கைது!
Monday, February 19th, 2018பொது மன்னிப்பு காலம் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 2 ஆயிரத்து 764 சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 அதிகாரிகள் உள்ளடங்குவதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
இராணுவ ஒழுக்காற்று விசாரணையின் பின்னர், கைது செய்யப்பட்டுள்ள சகல சிப்பாயினரையும் சேவையில் இருந்து வெளியேற்றுவதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கைதி கொலை செய்யப்பட்டத தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைக் கைதுசெய்ய உத்தரவு!
மீண்டும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் திறப்பு!
எந்தவொரு தேசிய பரீட்சையிலும் பாட விடயங்கள் குறைக்கப்படமாட்டாது - கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு...
|
|