நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்!
Monday, November 28th, 2016நாட்டின் பல இடங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை ,களுத்துறை, ரட்ணபுர மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும். இதன்போது ஓரளவு கடுங்காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய இடங்களில் காலநிலை சாதாரணமாக காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
வயாவிளானில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!
பேருந்து போக்குவரத்து மக்கள் மயப்படுத்தப்பட்டு 60 வருடங்கள் நிறைவு!
ஊடகத்துறைக்கான இலவசக் கற்கை நெறி!
|
|