Monthly Archives: January 2018

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் E.P.D.P.யின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விஷேட கூட்டம் ஆரம்பம்!

Wednesday, January 3rd, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. யாழ். மாவட்டத்திலுள்ள கட்சியின்... [ மேலும் படிக்க ]

விபத்தில் பலியானவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை!

Wednesday, January 3rd, 2018
யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் துண்டிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த ஜோசப் அல்பிரட் ரவிராஜ் மற்றும் ஆனந்தராஜா க்ரைன்சன் ஆகியோரது பூதவுடல்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி வேட்பாளரின் தாயார் மீது கொலைவெறித் தாக்குதல் – வவுனியாவில் சம்பவம்!

Tuesday, January 2nd, 2018
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான தர்மகுலசிங்கம் சுஜிவன் என்பவரது தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதுடன், குறித்த விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

கட்சி உட்பூசல்களை மக்களின் பாதிப்புகளுக்கு பயன்படுத்த வேண்டாம்! டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, January 2nd, 2018
வட பிராந்திய போக்குவரத்துச் சபையினர் நேற்று முதல் ஆரம்பித்துள்ள பணிப் பகிஸ்கரிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், எமது மக்கள் பெரிதும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இவ்விடயம்... [ மேலும் படிக்க ]

கல்வியை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லுங்கள் : உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக என்றும் நாம் இருப்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 2nd, 2018
கல்வியை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லுங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு என்றும் உறுதுணையாகவும் ஒத்தாசையாகவும் இருந்து உங்கள் வாழ்வை வழம்படுத்துவதற்காக உழைப்பதற்கு நாம்... [ மேலும் படிக்க ]

வீணைச் சின்னத்திற்கு வாக்களித்து வளமான வாழ்வியலை உறுதிப்படுத்துங்கள் – சுதுமலையில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 2nd, 2018
தேர்தல் காலங்களில் எம் கட்சி மீது சேறுபூசும் நடவடிக்கைகளை சக தமிழ்க் கட்சிகள் திட்டமிட்ட ரீதியில் தற்போதும் முன்னெடுத்துவரும் நிலையில் இவ்விடயத்தில் பொதுமக்கள் நன்கு தெளிவுபெற... [ மேலும் படிக்க ]

வட் வரி அமுல் வளைகுடாவில் வாழும் இலங்கையர்கள் கவலை!

Tuesday, January 2nd, 2018
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் முதல் முறையாக வட் வரி அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய பெரும்பான்மை பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5 வீத வட் வரி... [ மேலும் படிக்க ]

2018 இல் அதிக நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் உலகம் – வெளியான அதிர்ச்சி தகவல்!

Tuesday, January 2nd, 2018
புத்தாண்டு தொடங்கியதுமே 2018ல் நமக்காக காத்திருக்கும் ஆபத்து குறித்த எச்சரிக்கை பீதியை கிளப்பி உள்ளது.அமெரிக்காவின் கொலராடோ பவுல்டா் பல்கலைக் கழகத்தின் புவியியல் ஆய்வாளா் ரோஜா்... [ மேலும் படிக்க ]

512 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Tuesday, January 2nd, 2018
புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துச் சம்வங்களில் சிக்கிய 512 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அனுமதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]