512 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
Tuesday, January 2nd, 2018
புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துச் சம்வங்களில் சிக்கிய 512 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட 512 பேரில் 194 பேர் வைத்தியாசையில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.வீதி விபத்துக்களுக்கு இலக்கான 117 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வீடுகளில் இடம்பெற்ற விபத்துச் சம்வங்களினால் 68 பேரும், தடுக்கி விழுதல் காரணமாக 161 பேரும், துன்புறுத்தல் செயற்பாடுகளுக்கு ஆளான 42 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக” அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
Related posts:
அழிவடைந்த சோள அறுவடையை கொள்வனவு செய்ய நடவடிக்கை!
கற்கோவளம் பாடசாலை அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்!
யாழ்ப்பாணத்தில் அதிபர் - ஆசிரியர் உட்பட 15 பேருக்கு கொரோனா!
|
|