Monthly Archives: January 2018

மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்பவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் – கண்டாவளையில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, January 15th, 2018
கடந்த காலங்களில் யார் மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்தார்களோ அவர்களை நீங்கள் வரவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெறச் செய்வதனூடாகவே  ஏனைய அபிவிருத்திப் பணிகளையும்... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழியை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிவரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே – வலிகாமம் வடக்கு பகுதிக்கு மக்கள்!

Monday, January 15th, 2018
யுத்தத்தால் அழிவடைந்த கோயில்களைப் புனரமைப்பதில் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிகள் யாவும் வரலாற்றில் தடம்பதித்துள்ளது என வலிகாமம் வடக்கு பகுதிக்கு  மக்கள்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினர் எம்மை நட்டாற்றில் விட்டுள்ளனர் – கரவெட்டி பகுதி மக்கள் ஆதங்கம்!

Monday, January 15th, 2018
நாம் வாக்களித்து எமது வாக்குகளால் வெற்றிபெற்றவர்கள் இதுவரையில் எம்மை வந்து சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அதனை தீர்த்துவைப்பதற்கான எவ்விதமான நடவடிக்கைகளையும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் வெற்றியை இலக்குவைத்து நாம் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது – தோழர் ஜீவன்!

Monday, January 15th, 2018
தேர்தல் காலங்களில் தேர்தல் வெற்றியை இலக்குவைத்து நாம் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது.  ஆனால் மாற்றுத் தமிழ்க் கட்சிகள் தமது தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு செயற்பட்டு... [ மேலும் படிக்க ]

விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம்: சட்ட ரீதியிலான அனுமதி!

Monday, January 15th, 2018
வாகன விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம் செய்யும் அனுமதியை சாரதி அனுமதிப் பத்திரத்தின் ஊடாக வழங்குவதற்குரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் வாகன... [ மேலும் படிக்க ]

இரண்டு கப்பல்களைக் கொள்வனவு செய்ய அதிகார சபை தீர்மானம்!

Monday, January 15th, 2018
கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்களைக் கொள்வனவு செய்ய துறைமுக அதிகார சபை தீர்மானித்துள்ளது. துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவது இதன்... [ மேலும் படிக்க ]

மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பணிகள் நிறைவு – தேசிய பாடசாலைகள் பணிப்பாளர்!

Monday, January 15th, 2018
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சின் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க... [ மேலும் படிக்க ]

2023 இல்  கனியவள அகழ்வுப் பணிகள் பூர்த்தி!

Monday, January 15th, 2018
மன்னார் கடல் பகுதியில் கனியள அகழ்வுப் பணிகள் 2023ம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும் என்று கனியவள அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் விரைவாக, பொதுமக்களுக்கு நன்மைகளைப்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு உரமானிய உதவி!

Monday, January 15th, 2018
அரசாங்கத்தின் உரமானிய வேலைத்திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்ட விவசாயிகளுக்கு உரத்தை கொள்வனவு செய்வதற்காக 170 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த... [ மேலும் படிக்க ]