2023 இல் கனியவள அகழ்வுப் பணிகள் பூர்த்தி!
Monday, January 15th, 2018
மன்னார் கடல் பகுதியில் கனியள அகழ்வுப் பணிகள் 2023ம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும் என்று கனியவள அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் விரைவாக, பொதுமக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கனியவள அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வஜிர தசநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழில் 200 மில்லியன் நிதியில் உப்பு உற்பத்தி!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களுக்கு மலசலகூடங்கள் அமைக்கும் நடவடிக்கை மு...
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பரில் நடத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேம...
|
|
|


