Monthly Archives: January 2018

எவரும் எந்தச் செயலகத்திலும் பிறப்புச் சான்றிதழைப் பெறலாம்; யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது!

Tuesday, January 16th, 2018
இலங்கையின் எப்பாகத்திலும் பிறந்த எந்தவொரு குடிமகனும் தனக்கு அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கடந்த வருடம் 10, 380 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன!

Tuesday, January 16th, 2018
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கடந்த வருடம் 10 ஆயிரத்து 380 வளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டுள்ளது என அலுவலக புள்ளிவிவரங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண இளைஞன் டுபாயில் உயிரிழப்பு!

Tuesday, January 16th, 2018
யாழ்ப்பாணம் அல்லாரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை டுபாயில் உயிரிழந்தார். காய்ச்சலே இவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. சுதந்திரலிங்கம் தினேஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பலரது பாராட்டுக்களைப் பெற்ற பேருந்து நூலகம்!

Tuesday, January 16th, 2018
இலங்கையில் சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் தங்களது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளனர். மக்கள் நாளாந்தம் தமது போக்குவரத்தை அரச மற்றும்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் இந்தியா மீது அணுஆயுத தாக்குதலுக்கும் தயார்  – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Tuesday, January 16th, 2018
இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கு தாங்கள் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப்தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் எந்தவொரு தாக்குதலையும்... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதற்கு பொலிஸ் நற்சான்றிதழ் அவசியம்!

Tuesday, January 16th, 2018
வேலைவாய்ப்புக்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய், சாஜா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் நாட்டின் பொலிஸ் நற்சான்றிதழைக்கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

200 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சவுதி அரேபிய  சிறையில்!

Tuesday, January 16th, 2018
தற்போதைய நிலையில் சுமார் 200 இலங்கையர்கள் சவுதி அரேபிய சிறைகளில் இருப்பதாக சவுதியில் உள்ள இலங்கை தூதுவர் காரியாலயம் தெரிவித்துள்ளது. அவர்களின் நிலை குறித்து ஆராயவும் அவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி!

Tuesday, January 16th, 2018
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் ... [ மேலும் படிக்க ]

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு 97 மில்லியன் அமெரிக்க டொலர்! 

Tuesday, January 16th, 2018
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்காக சீன மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 97 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கை துறைமுக அதிகாரசபையிடம் இரண்டாம் கட்ட  முதலீடாக... [ மேலும் படிக்க ]

கிணற்றடியில் மயங்கிவீழ்ந்த மூதாட்டி உயிரிழப்பு!

Monday, January 15th, 2018
தைப்பொங்கல் தினமான நேற்றுக்ககாலை நீராடிய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுக்காலையில் அவர் மயங்கிவீழ்ந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில்... [ மேலும் படிக்க ]