தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி!
Tuesday, January 16th, 2018எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான பயிற்சி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கான பயிற்சி பூர்த்தி அடைந்துள்ளது எனவும் அடுத்து வரும் சில தினங்களில் தேர்தல் வாக்குச் சாவடிபொறுப்பதிகாரிகளுக்கும் ஏனைய அதிகாரிகளுக்குமான பயிற்சி ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தண்டப்பணம் விதிப்பது தொடர்பில் இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனை: பரிசோதிக்கப்பட்ட 17 பேருக்கும் தொற்று இல்லை!
மேலும் ஒருவாரத்திற்கு பாடசாலைகள் மூடப்படும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
|
|