Monthly Archives: January 2018

2018 Ferien – Messe Wien கண்காட்சியில் இலங்கை!

Wednesday, January 17th, 2018
கடந்த 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை வின்னாவில் நடைபெற்ற பாரிய விடுமுறை மற்றும் பயணம் தொடர்பான Ferien - Messe Wien 2018கண்காட்சியில் இலங்கை கலந்துகொண்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஒஸ்ரியாவில் உள்ள... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையின் கலைப்பீட விரிவுரைகள் மீள ஆரம்பம்!

Wednesday, January 17th, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட விரிவுரைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கலைப்பீட 3ம் 4ம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள்... [ மேலும் படிக்க ]

யதார்த்தவாதிகளையே மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும் – ஊடக சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 17th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலானது வடக்கு கிழக்கு மாவட்டங்களில் பாரியதொரு மாற்றத்தைக் கொண்டுவரும் தேர்தலாகவே அமையப்பெறவுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

யாழில் ரயில் மோதுண்டு இரு உயிர்கள் பலி மாணவி படுகாயம்!

Wednesday, January 17th, 2018
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதுண்ட பசு மாடுகள் பல மீற்றருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டு வீதியோரத்தில் நின்ற மாணவிமீது மோதுண்டதனால் மாணவி... [ மேலும் படிக்க ]

மக்கள் எமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் அவர்களது நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது – டக்ளஸ் எம்.பி. உறுதி!

Wednesday, January 17th, 2018
மக்கள் எமக்கு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்தால் அவர்களது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஒருபோதும் வீணடிக்கப்படமாட்டது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி வேட்பாளர்களைக் கொண்டு கூட்டமைப்பு இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது – கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் சிவநேசன்!

Wednesday, January 17th, 2018
இறக்குமதி வேட்பாளர்களைக் கொண்டு எம்மிடம் வாக்குக்கேட்டு வெற்றியைத் தமதாக்கிக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இதுவரையில் எமக்கு எதுவிதமான அனுகூலங்களும் கிடைக்கவில்லை என்று... [ மேலும் படிக்க ]

யாழ் குடா நாட்டில் சின்ன வெங்காய செய்கை மும்முரம்!

Wednesday, January 17th, 2018
யாழ் குடாநாட்டில் விவசாயிகள் சின்ன வெண்காய செய்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்  குறிப்பாக வலி கிழக்கு மற்றும் வடமராட்சி பிரதேசங்களில் விவசாயிகள் கூடுதலான இந்த... [ மேலும் படிக்க ]

ஆளடையாள ஆவணங்கள் இல்லாதோரிற்கு தேர்தல் திணைக்கள அடையாள அட்டை வழங்க ஏற்பாடு!

Wednesday, January 17th, 2018
எதிர்வரும் 10.02.2018 அன்று நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் வாக்களிப்பு நிலையத்திலிருந்து தமது ஆளடையாளத்தை நிருபிக்க ஆவணங்கள் இல்லாத வாக்காளர்களுக்கு யாழ் மாவட்ட உதவித்... [ மேலும் படிக்க ]

மாநகர சபையின் நிபந்தனையை மீறிச் செயற்பட்ட சிற்றங்காடிகள் இரண்டுக்கு எதிராக நடவடிக்கை!

Wednesday, January 17th, 2018
யாழ்ப்பாண மாநகர சபையின் நிபந்தனையை மீறி செயற்பட்ட இரண்டு சிற்றங்காடிகளை தற்காலிகமாக மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும்... [ மேலும் படிக்க ]

இரவிலும் இயங்கிவரும் காக்கைதீவு மீன் சந்தை!

Wednesday, January 17th, 2018
இரவு நேரத்திலும் இயங்குவதற்கு வசதியாக காக்கைதீவு மீன் சந்தைக்கு பிரதேச சபையால் மின்னிணைப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் வியாபாரிகள் மட்டுமல்ல பாவனையாளர்களும்... [ மேலும் படிக்க ]