Monthly Archives: January 2018
மீண்டும் நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர்கள் பணி நிறுத்தம்!
Thursday, January 18th, 2018ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் உடனடி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தைஆரம்பித்துள்ளனர்.
மின்சார... [ மேலும் படிக்க ]
யாழில் பால் புரைக்கேறியதால் இரண்டு மாத ஆண் குழந்தை பலி!
Thursday, January 18th, 2018
யாழ்ப்பாணத்தில் இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று பால் புரக்கேறியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமானது பலரைவேதனைக்குள்ளாக்கியுள்ளது.
யாழ்ப்பாணம் யாழ்.வீதியை சேர்ந்த தெய்வேந்திரம்... [ மேலும் படிக்க ]
முன்னாள் பிரதி அமைச்சரின் மகள் டெங்கு நோயினால் திடீர் மரணம்!
Thursday, January 18th, 2018பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சிறிபால கம்லத்தின் மகள் டெங்கு நோயால் உயிரிழந்துளள்ளார்.
ரஞ்சலா கம்பத் இலேபெரும என்பவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]
இராணுவத் தளபதியை ஆஜராகுமாறு நீதிமன்று உத்தரவு!
Thursday, January 18th, 2018நாவற்குழியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்ட வழக்கில் அப்போது நாவற்குழிபகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல்... [ மேலும் படிக்க ]
எமது வாழ்வே கேள்விக்குறியான போது அதனைப் பாதுகாத்து நம்பிக்கையூட்டியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – எழுவைதீவு மக்கள் புகழாரம்!
Thursday, January 18th, 2018
எமது வாழ்வே கேள்விக்குறியான போது எமக்கான வாழ்வை உறுதி செய்து அதனைப் பாதுகாத்து நம்பிக்கையூட்டி இற்றைவரை எம் வாழ்வுக்கு ஆதாரமாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என்றும் அந்த... [ மேலும் படிக்க ]
இலங்கை அணி தோல்வி சிம்பாப்வே வெற்றி!
Thursday, January 18th, 2018பங்களாதேஸில் நடைபெறும் மும்முனை ஒருநாள் கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால்... [ மேலும் படிக்க ]
உள்ளூராட்சி தேர்தலை மக்கள் உரிய முறையில் பயன் படுத்தினால் நிச்சயம் எம்மால் சாதித்துக்காட்ட முடியும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, January 18th, 2018அனலைதீவில் கிடைக்கப்பெறுகின்ற இயற்கை வளங்களைக் கொண்டு இங்கு வாழும் மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வரவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை மக்கள் உரிய முறையில்... [ மேலும் படிக்க ]
தொடரை வென்றது தென்னாபிரிக்கா!
Thursday, January 18th, 2018இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்த தொடரின் இரண்டாம் போட்டி நிறைவடைந்தது.போட்டியில் இந்திய அணி 135 ஓட்டங்களால் தோல்வி... [ மேலும் படிக்க ]
அனலைதீவு பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
Thursday, January 18th, 2018நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தீவகத்தின் அனலைதீவு பிரதேசத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

