Monthly Archives: January 2018

மீண்டும் நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர்கள் பணி நிறுத்தம்!

Thursday, January 18th, 2018
ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் உடனடி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தைஆரம்பித்துள்ளனர். மின்சார... [ மேலும் படிக்க ]

யாழில் பால் புரைக்கேறியதால் இரண்டு மாத ஆண் குழந்தை பலி!

Thursday, January 18th, 2018
யாழ்ப்பாணத்தில் இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று பால் புரக்கேறியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமானது பலரைவேதனைக்குள்ளாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் யாழ்.வீதியை சேர்ந்த தெய்வேந்திரம்... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதி அமைச்சரின் மகள் டெங்கு நோயினால் திடீர் மரணம்!

Thursday, January 18th, 2018
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சிறிபால கம்லத்தின் மகள் டெங்கு நோயால் உயிரிழந்துளள்ளார். ரஞ்சலா கம்பத் இலேபெரும என்பவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

இராணுவத் தளபதியை ஆஜராகுமாறு நீதிமன்று உத்தரவு!

Thursday, January 18th, 2018
நாவற்குழியில்  இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்ட வழக்கில் அப்போது நாவற்குழிபகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை  நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல்... [ மேலும் படிக்க ]

எமது வாழ்வே கேள்விக்குறியான போது அதனைப் பாதுகாத்து  நம்பிக்கையூட்டியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – எழுவைதீவு மக்கள் புகழாரம்!

Thursday, January 18th, 2018
எமது வாழ்வே கேள்விக்குறியான போது எமக்கான வாழ்வை உறுதி செய்து அதனைப் பாதுகாத்து நம்பிக்கையூட்டி இற்றைவரை  எம் வாழ்வுக்கு ஆதாரமாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என்றும் அந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி தோல்வி சிம்பாப்வே வெற்றி!

Thursday, January 18th, 2018
பங்களாதேஸில் நடைபெறும் மும்முனை ஒருநாள் கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில்  சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலை மக்கள் உரிய முறையில் பயன் படுத்தினால் நிச்சயம் எம்மால் சாதித்துக்காட்ட முடியும்  – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 18th, 2018
அனலைதீவில் கிடைக்கப்பெறுகின்ற இயற்கை வளங்களைக் கொண்டு இங்கு வாழும் மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வரவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை மக்கள் உரிய முறையில்... [ மேலும் படிக்க ]

தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

Thursday, January 18th, 2018
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த தொடரின் இரண்டாம் போட்டி நிறைவடைந்தது.போட்டியில் இந்திய அணி 135 ஓட்டங்களால் தோல்வி... [ மேலும் படிக்க ]

அனலைதீவு பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Thursday, January 18th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தீவகத்தின் அனலைதீவு பிரதேசத்தில்  போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளும்... [ மேலும் படிக்க ]