Monthly Archives: January 2018

யாழ் மாநகரை துய்மைப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை – மாநகர சபை ஆணையாளர் !

Wednesday, January 24th, 2018
யாழ்ப்பாண மாநகரை தூய்மையான பிரதேசமாக மாற்ற மக்களின் ஒத்துழைப்பு தேவை என்று யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் செய்திக்குறிப்பில்... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு உபகுழு நியமிப்பு

Wednesday, January 24th, 2018
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் வளர்ச்சி கருதி மேலும் 7 பேர் கொண்ட உபகுழு உறுப்பினர்கள் நீதி மன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர் வழிபடுவோர் சங்க உறுப்பினர்களால் தெரிவு... [ மேலும் படிக்க ]

மக்கள் தீர்ப்பு இம்முறை திருத்தி எழுதப்படும் – டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Tuesday, January 23rd, 2018
எமது மக்கள் கடந்த காலங்களில் தவறான தமிழ் அரசியல் தலைமைகளின் சுயநலன்களுக்கள் சிக்கியமையால்தான் இன்றும் கையேந்தும் நிலைக்குள் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் இன்றுவரை... [ மேலும் படிக்க ]

மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதே எமது மகிழ்ச்சி – டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Tuesday, January 23rd, 2018
எங்காவது ஓரிடத்தில் தீ பற்றி எரிந்தால் அதை நாங்கள் தண்ணீரி ஊற்றி அணைக்கப்பார்க்கின்றோம் . ஆனால் மாற்றுத்தரப்பினர் எண்ணெய் ஊற்றி அதை மேலும் எரிக்கப்பார்க்கிறார்கள். அதுபோல்... [ மேலும் படிக்க ]

பொப்பிசை பாடகர் மனோகரனின் இழப்பு தமிழ்க் கலையுலகிற்கு பேரிழப்பு – டக்ளஸ் தேவானந்தா இரங்கல்

Tuesday, January 23rd, 2018
இலங்கையின் பிரபல பொப்பிசைப் பாடகர் ஏ.ஈ மனோகரனின் இழப்பு கலை உலகத்திற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மொத்த விற்பனையாக மண்ணெண்ணெய் விற்பனை செய்யத் தடை!

Tuesday, January 23rd, 2018
மண்ணெண்ணெய்யை மொத்தமாக விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணையால் ஏற்படும் பாதிப்பக்களைக்கருத்தில் கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய, தொழிற்சாலைகள்,... [ மேலும் படிக்க ]

பாதாள உலக கும்பலை கைது செய்ய இலங்கை – இந்தியா இணைவு!

Tuesday, January 23rd, 2018
இலங்கையிலிருந்த இந்தியாவுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக வாழும் பாதாள உலக குழவைச் சேர்ந்தவர்களைக் கைது செயயும் செயற்திட்டம் ஒன்று இந்திய மத்திய புலனாய்வு பிரிவினருடன் இணைந்த விசேட... [ மேலும் படிக்க ]

12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்ந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை!

Tuesday, January 23rd, 2018
பூநகரி நாச்சிக்குடா வலப்பாடு என்ற இடத்தில் 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்ந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி... [ மேலும் படிக்க ]

தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கைதுசெய்யுமாறும் பொலிஸாருக்கு உத்தரவு!

Tuesday, January 23rd, 2018
தேர்தல் காலத்தில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான பிணை விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டதுடன், தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களுக்கான கால வரையறை நீட்டிப்பு!

Tuesday, January 23rd, 2018
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, 2017/ 2018 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால வரையறை அதிகரிக்கப் பட்டுள்ளதாக  அறிவித்துள்ளது. விண்ணப்ப... [ மேலும் படிக்க ]