Monthly Archives: January 2018

தொழில் நுட்ப கற்கை நெறிக்கு விண்ணப்பம் கோரல்!

Sunday, January 28th, 2018
தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் (ICTT NVQ LEVEL 4) சான்றிதழைப் பெறுவதற்கான இலவசப் பயிற்சி நெறிக்கு யாழ்ப்பாணம், மானிப்பாய் பயிற்சி... [ மேலும் படிக்க ]

மீண்டும் பல்கலைகழகத்தில் மோதல்!

Sunday, January 28th, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். வர்த்தகபீடத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர், முதலாம் வருட மாணவரால் தாக்கப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

கிண்ணத்தை வென்றது இலங்கை!

Sunday, January 28th, 2018
இலங்கை,- பங்களாதேஷ், சிம்பாப்பே அணிகளுக்கிடையில் பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் மிர்புர்... [ மேலும் படிக்க ]

சட்டத் திருத்தம் தொடர்பில் தமிழகம் எதிர்ப்பு!

Sunday, January 28th, 2018
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு படகுகளுக்கான அபராதம் அதிகரிக்கப்படுகிறது. இதற்கான சட்டத்திருத்தம் கடந்த தினம் நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகிறது ரஷ்யாவின் குழு!

Sunday, January 28th, 2018
இலங்கையின் தேயிலை தரம் குறித்து ஆராய ரஷ்யாவின் குழு ஒன்று இலங்கை வரவுள்ளது. இந்த குழு இலங்கையில் தாவர பூச்சி கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். வண்டுகள் இருந்ததாக... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் நீர்வழங்கள் வடிகாலமைப்பு வேலை நிறுத்தத்திற்கு தயார்!

Sunday, January 28th, 2018
நாடளாவிய ரீதியில் பெப்ரவரி முதல் வாரத்திலிருந்து வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க உள்ளதாக நீர்வழங்கள் வடிகாலமைப்பு தொழிற்சங்கங்களின்ஒன்றிணைந்த கூட்டமைப்பானது அரசுக்கு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

சார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் பாகிஸ்தானில்!

Saturday, January 27th, 2018
சார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளதாக, சார்க் அமைப்பின் துணைத் தலைவர் இப்திகார் அலி மாலிக் தெரிவித்துள்ளதாக அ செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் படுகொலை: நீதி கோரிய சர்வதேச மன்னிப்புச் சபை!

Saturday, January 27th, 2018
ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி சர்வதேச மன்னிப்புச் சபை புதிய பிரசாரமொன்றை முன்னெடுத்துள்ளது குறித்த ஐந்து மாணவர்களும் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு பாதகம் ஏற்படும் செயற்றிட்டங்களை யார் முன்னெடுத்தாலும் அதற்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்டோம் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 27th, 2018
எமது எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்றவகையில் உரிய தீர்வுகளைப் பெற்றுத்தரக்;கூடியவரா உங்களை நாம் எதிர்பார்த்துள்ளபடியால் தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதிசெய்யக்... [ மேலும் படிக்க ]

பனம் தொழிற்துறையை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேலும் பலப்படுத்தப்படும்  – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 27th, 2018
பனம் தொழிற்துறையை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து பலப்படுத்தும் வகையில் எமது எதிர்காலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]