Monthly Archives: December 2017

வலுவான நிலையில் இந்தியா அணி !

Sunday, December 3rd, 2017
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியல் வெற்றி பெற்று முதலில்... [ மேலும் படிக்க ]

தற்போதைய சுழல்பந்து வீச்சாளர்களிடத்தில் சோதனை செய்தால் பலர் தோல்வியடைவர்.!

Sunday, December 3rd, 2017
தற்போதுள்ள சுழல்பந்து வீச்சாளர்களிடத்தில் அவர்களின் பந்துவீச்சு விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளதா என்று சோதனை செய்தால் பலர் தமது சோதனையில் தோல்வியடைவார்கள் என்று தெரிவித்தார்... [ மேலும் படிக்க ]

1,150 கோடி ரூபா இழப்பீடு வேண்டும்- இந்தியாவிடம் கோரும் பாகிஸ்தான்!

Sunday, December 3rd, 2017
இந்தியாவுடனான இருதரப்புத் தொடர் பாதிக்கப்பட்ட விடயத்தில் தமக்கு சுமார் ஆயிரத்து 150 கோடி ரூபா இழப்பீடாக வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் சகோதரர் கொலை: குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறை!

Sunday, December 3rd, 2017
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரைப் படுகொலை செய்த குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட பிரியந்த... [ மேலும் படிக்க ]

ஆவாக்குழு தலைவரை சுவிஸிலிருந்து கைது செய்து இங்கு கொண்டு வருவோம்!

Sunday, December 3rd, 2017
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை நடத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் ஆவா குழுவின் தலைவர் பிரசன்னாவை பன்னாட்டு பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து சுவிஸிலிருந்து... [ மேலும் படிக்க ]

வழிகாட்டலும் ஆலோசனையும் பாடநெறிக்கு மீள விண்ணப்பம்!

Sunday, December 3rd, 2017
வடக்கு மாகாணத்தில் வழிகாட்டலும் ஆலோசனையும் பாடத்துக்கு ஆசிரியர்களாக உள்வாங்கப்படுபவர்களுக்கான விண்ணப்பம் மீளக் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மேலும்... [ மேலும் படிக்க ]

புதுக்குடியிருப்புக்கு கடமைக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களுக்கு தனியாகப் பேருந்து வேண்டும்!

Sunday, December 3rd, 2017
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்களில் 35 பேர் வரையில் யாழ்ப்பாணத்தில் இருந்தே வருகின்றனர். அதனால் அவர்களுக்கென தனியான போக்குவரத்துச் சேவை ஒன்று... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பிரதேச செயலகங்களில் சிற்றூழியர்களாக தென்னிலங்கை இளைஞர்களுக்கு ரகசிய நியமனம்?

Sunday, December 3rd, 2017
யாம்ப்பாணக் குடாநாட்டில் 30 ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 இன் பரீட்சை நிறுத்தம்!

Sunday, December 3rd, 2017
இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 இற்கான பரீட்சை முடிவுகள் வெளியாகும் நிலையில் பரீட்சையை இரத்துச் செய்துள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளமையால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 500 க்கும்... [ மேலும் படிக்க ]

டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் 2 ஆயிரத்து 394 வீடுகள் பார்வை!

Sunday, December 3rd, 2017
யாழ்ப்பாணம் மாநகரசபைப் பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 2 ஆயிரத்து 394 வீடுகள் பார்வையிடப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் 23... [ மேலும் படிக்க ]