Monthly Archives: December 2017

சுவிஸிலிருந்து கொழும்பிற்கு விமான சேவை!

Tuesday, December 5th, 2017
சுவிட்சர்லாந்திலிருந்து கொழும்பிற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Edelweiss விமான சேவை நிறுவனம் முன்வந்துள்ளது. ஆசிய எல்லைக்குள் தனது சேவையை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில்... [ மேலும் படிக்க ]

இலங்கை வீரர்கள் செய்தது சரியே – இந்திய மருத்துவர்!

Tuesday, December 5th, 2017
புதுடில்லியில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வீரர்கள் வளி மாசடைதலைக் காரணம் காட்டி போட்டியை இடைநிறுத்தியது சரியானதே என இந்திய மருத்துவ நிபுணர்... [ மேலும் படிக்க ]

வானிலைதொடர்பில் அவதானமாக இருக்கவும் – இடர்முகாமைத்து அமைச்சு !

Tuesday, December 5th, 2017
இன்றுமுதல் வெள்ளிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா... [ மேலும் படிக்க ]

கட்டாக்காலி நாய்களால் அவதிப்படும் பொதுமக்கள்!

Tuesday, December 5th, 2017
யாழ்.மாவட்டத்திலுள்ளபல பிரதேசங்களில் கட்டாக்காலி நாய்களின் பெருக்கத்தால் உயிரிழப்பு உட்பட பல பாதிப்புக்களை தாம் எதிர்கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் இவ் விடயம்... [ மேலும் படிக்க ]

தேர்தலை தாமதப்படுத்த சிலர் சூழ்ச்சி – பெப்ரல்!

Tuesday, December 5th, 2017
உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துமாறு தேர்தல்கள் ஆணையகத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பெப்ரல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய உயர்... [ மேலும் படிக்க ]

நோயாளிகளைப் பார்க்க வருகின்றவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு யாழ் போதனா வைத்தியசாலை தள்ளப்பட்டுள்ளது – சபையில் டக்ளஸ் எம்.பி . சுட்டிக்காட்டு!

Tuesday, December 5th, 2017
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக அதனால் ஏற்படுகின்ற நோய்களைக் கொண்ட நோயாளிகளின்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயிலிருந்து வடக்கு மக்களை பாதுகாக்க விசேட திட்டம் உருவாக்கப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, December 4th, 2017
2010ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் இந்த ஆண்டிலேயே எமது நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் – அதாவது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நான்கு மடங்கு... [ மேலும் படிக்க ]

உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Monday, December 4th, 2017
தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டில் வாழும்  தேசிய இன மக்களே. அவர்களும் இந்த நாட்டின் பூர்வீக  குடிமக்களே. ஆனாலும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ... [ மேலும் படிக்க ]

நீரிழிவு நேயைக் கட்டுப்படுததவது தொடர்பில் பரந்தளவிலான வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட வேண்டும்!

Monday, December 4th, 2017
நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றவர்களது எண்ணிக்கை 20 இலட்சம் எனவும் கூறப்படுகின்றது. அடையாளம் காணப்படாத மற்றும் முழுமையாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின்... [ மேலும் படிக்க ]

வடக்கில் எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் தொடர்பான சிகிச்சைகளுக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்களின் தேவைப்பாடு அவசியம் !

Monday, December 4th, 2017
அத்துடன், எச். ஐ. வி தொற்றும் தற்போதைய நிலையில் எமது நாட்டுக்;கு சவால் விடுகின்ற ஒரு நோயாகவே இனங்காணப்பட்டு வருகின்றது. 1987ஆம் ஆண்டில் எமது நாட்டில் எச். ஐ. வி. தொற்றுக்கு இலக்கான முதலாவது... [ மேலும் படிக்க ]