Monthly Archives: December 2017

10 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லை – ஆட்பதிவு திணைக்களம்!

Tuesday, December 5th, 2017
நாட்டின் மொத்த சனத்தொகையில் பத்து லட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் கிடையாது என தேசிய ஆட்பதிவு திணைக்களம் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது பத்து இலட்சம் பேருக்கு தேசிய... [ மேலும் படிக்க ]

இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு – மீசாலையில் சம்பவம்!

Tuesday, December 5th, 2017
மீசாலை பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனம்தெரியாத நபர்கள் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.... [ மேலும் படிக்க ]

ஒக்கி’ சூறாவளி  : கடற்தொழிலாளர்களில் 18 பேரின் உடலங்கள் மீட்பு!

Tuesday, December 5th, 2017
ஒக்கி' சூறாவளியின் காரணமாக காணாமல் போன தமிழக கடற்தொழிலாளர்களில் 18 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன கேரள கடற்கரையில் கரையொதுங்கிய நிலையிலேயே அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உலக கிண்ண கால்பந்து தொடருக்கான அட்டவணை வெளியீடு!

Tuesday, December 5th, 2017
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கிண்ண கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. உலகக் கிண்ண கால்பந்து தொடர், ரஷ்யாவில் அடுத்த ஆண்டு ஜூன் 14ஆம் திகதி முதல் ஜூலை... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டுமுதல் உள்நாட்டில் மருந்துபொருட்கள் உற்பத்தி செய்ய நடவடிக்கை!

Tuesday, December 5th, 2017
நாட்டில் பாவனையில் உள்ள மருந்துப் பொருட்களில் 80 சதவீதமானவை அடுத்த வருடம் முதல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன... [ மேலும் படிக்க ]

334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு!

Tuesday, December 5th, 2017
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 334 பேர் கடந்த 9 மாதங்களில் மட்டும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 229 ஆண்களும், 105 பெண்களும்... [ மேலும் படிக்க ]

ஆசிய டென்னிஸ் சம்மேளனம்: முக்கிய பதவியில் இலங்கையர்!

Tuesday, December 5th, 2017
ஆசிய டென்னிஸ் சம்மேளனத்தின் உதவித் தலைவராக இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டார். இந்த பதவியைப் பெறும் முதலாவது இலங்கையரும் அவராவார். ஏற்கனவே அவர் இந்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவிடம் விளக்கம் கோரும் இவங்கை கிரிக்கட் சபை!

Tuesday, December 5th, 2017
இந்தியாவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், வளிமாசு காரணமாக இலங்கை வீரர்கள் சிரமத்தை வெளிப்படுத்துகின்றனர்.ஆனால் போட்டியை இடைநிறுத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

விராட் கோலியை தடுக்கவே இலங்கை வீரர்கள் நாடகமாடினர் –  செவாக் !

Tuesday, December 5th, 2017
3ஆவது டெஸ்டின் போது, மும்பையில் வளிமாசினை காரணம் காட்டி இலங்கை வீரர்கள் போட்டியில் விளையாட முடியாத நிலை இருப்பதாக குற்றம் சுமத்தினர். ஆனால் விராட் கோலியை 300 ஓட்டங்கள் பெறாது தடுக்கும்... [ மேலும் படிக்க ]

தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Tuesday, December 5th, 2017
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியாவின் 17 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைவராக தொடரும் அதேநேரம் அஜன்கயா ரஹானே உபத்தலைவராக... [ மேலும் படிக்க ]