334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு!
Tuesday, December 5th, 2017
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 334 பேர் கடந்த 9 மாதங்களில் மட்டும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 229 ஆண்களும், 105 பெண்களும் உள்ளடங்குவர். மேலும் 52 பேர் காணாமலும், 22 பேர் தற்கொலை செய்தும், 9 பேர் தாக்குதல்கள் காரணமாகவும், 247 பேர் சுகயீனமுற்றும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது இறப்பினை உறுதிப்படுத்தும் பிரிவின் மூலம் காப்புறுதியினை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Related posts:
உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டுக் காலம் நிறைவு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிவது அவசியம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்தல்!
40 புதிய அரசியல் கட்சிகள் பதிவு - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !
|
|
|


