Monthly Archives: December 2017

பேச்சுவர்த்தை தோல்வி: தபால் ஊழியர்கள் மீண்டும்  காலவரையற்ற வேலைநிறுத்தம்!

Saturday, December 30th, 2017
தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் தபால் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள்அமைச்சின் அதிகாரிகளுடன்... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டையில் கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர்!

Friday, December 29th, 2017
வட்டுக்கோட்டை, சங்கானைப் பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பலைச் சேரந்த ஒருவர் வாளுடன் சிக்கினார். இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]

அதிரடி வீரர் இருந்து தோல்வியுற்ற மேற்கிந்திய தீவுகள்!

Friday, December 29th, 2017
நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில் மூன்று போட்டிகளைக்கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதல்... [ மேலும் படிக்க ]

பத்தொன்பது வயதுக்குட்பட்டோர் உலக்கிண்ண இலங்கை குழாம் அறிவிக்கபட்டது

Friday, December 29th, 2017
நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக இடதுகை துடுப்பாட்ட வீரரும், சுழற்பந்து... [ மேலும் படிக்க ]

சினாபொங் எரிமலை கரும்புகையுடன் வெடித்தது!

Friday, December 29th, 2017
பல நாட்களாக இந்தோனேசியாவின் வட சுமாத்திரா தீவில் குமுறி வந்த எரிமலையான சினாபொங் வெடித்தது. இதனால் அப்பகுதிவானத்தில் 4.6 கிலோமீட்டர் உயரத்துக்கு அது கரும்புகையைப் பரப்பியதுடன்... [ மேலும் படிக்க ]

பத்துப் பேரே வீடுகளுக்கு சென்று வாக்குகள்  கேட்க முடியும்  – பொலீஸ் ஊடகப் பேச்சாளர்!

Friday, December 29th, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு செல்லும் குழுவில் 10பேருக்கு உட்பட்டவர்களே இருக்க முடியும்... [ மேலும் படிக்க ]

நடுவர் சபை உறுப்பினர்களில் கணிசமானோர் தேர்தலில் களம் குதிப்பு !

Friday, December 29th, 2017
நடுவர் சபைகளில் உறுப்பினர்களில் கணிசமான  எண்ணிக்கையினர் உள்ளுராட்சித் தோர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். உள்ளுராட்சித் தோர்தலில் வேட்பாளராகி தேர்தலில் போட்டியிடும்... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மீளாய்விற்கு விண்ணப்பிக்கும் காலஎல்லை ஜனவரி 15

Friday, December 29th, 2017
இன்று வெளியாகிய கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை விடைதாள்கள் மீளாய்வு செய்வதற்காக அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை ஏற்றுகொள்ளப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித... [ மேலும் படிக்க ]

அரிசி இறக்குமதி திறைசேரியின் கண்காணிப்பில் !

Friday, December 29th, 2017
நாட்டில் அரிசித் தேவையை நிறைவ செய்ய திறைசேரியின் கண்காணிப்பின் கீழ் அரிசியை இறக்குமதி செய்வதற்கான பங்களிப்பு  தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதேபோன்று அரிசியை... [ மேலும் படிக்க ]

வடமாகாண அணி சாதனை!

Friday, December 29th, 2017
தேசிய இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகளின் விளையாட்டு ஆற்றலை பரீச்சிப்பதற்காக முதலாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மாபெரும் விளையாட்டு போட்டியில் ஆகக்கூடிய வெற்றிகளை வட மாகாண... [ மேலும் படிக்க ]