Monthly Archives: December 2017

பால்மா இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Thursday, December 14th, 2017
அண்மைக் காலமாக நாட்டில் பால் உற்பத்தி வீழ்ச்சியடைந்து வருகின்ற நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கான விசேட கூட்டமொன்று கிராமிய பொருளாதார அமைச்சில் அமைச்சர் பி.ஹரிசன் தலைமையில்... [ மேலும் படிக்க ]

முதியோர் இல்லத்தில் முதியோரை இணைப்பது தற்காலிக நிறுத்தம்!

Thursday, December 14th, 2017
கைதடி அரச முதியோர் இல்லத்தில் பெரும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிகளவில் கைவிடப்பட்ட முதியவர்கள் இல்லத்தில் சேர்க்கப்பட்டு வருவதாலேயே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்... [ மேலும் படிக்க ]

காணாமல்போனோர் பணியகத்தின் அணைக்குழுவில் மூவரே தமிழ்மொழி பேசுபவர்கள்!

Thursday, December 14th, 2017
காணாமல் போனோர் பணியகத்தின் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்க பரிந்துரை செய்யப்பட்ட எழுவரில் மூவர் மட்டுமே தமிழ் மொழி பேசுபவர்கள் எனச்சுட்டிக்காட்டப்படடுகின்றது. இலங்கையில் புதிதாக... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டம் மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, December 14th, 2017
தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படுவோர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. வேட்ப்பு மனுத்தாக்கல் செய்தல் நேற்றைய தினம் அரம்பமாகியுள்ளது. இதனால் தேர்தல்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை மருத்துவமனையில் கண் சிகிச்சை 2 வாரங்களுக்கு இல்லை மருத்துவர் இன்மையே காரணம்!

Thursday, December 14th, 2017
பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் கண் பரிசோதனையாளர் நியமிக்கப்பட்டள்ள போதிலம் கண் மருத்துவர் இல்லாததனால் இருவாரங்களுக்கு கிளினிக் நடாத்தப்படுவது... [ மேலும் படிக்க ]

விண்ணப்பம் கோரல்!

Thursday, December 14th, 2017
வவுனிக்குளம் பாலிநகரிலுள்ள இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபை 2018 ஆம் அரையாண்டுக்குரிய தொழிற்ப்பயிற்சியை பெற்றுக்கொவதற்காக NVQ LEVEL தரச்சான்றிதளுக்கான புதிய மாணவர்களிடமிருந்து... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நேர அட்டவணைக்கு அமைவாக புகையிரத சேவைகள் ஆரம்பம்!

Thursday, December 14th, 2017
இன்று அதிகாலை தொடக்கம் வழமையான நேரஅட்டவணைக்கு அமைவாக ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

தற்கொலைக்கு கைப்பேசி பாவனையே அதிக காரணம் – ஆய்வில் அதிர்ச்சி!!

Thursday, December 14th, 2017
கைப்பேசியைப் பயன்படுத்தும் 60 வீதமானோருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்திருப்பதாக அமெரிக்க பல்கலைகழகம் நடத்திய ஆய்வுஒன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடங்கள் தகவல்... [ மேலும் படிக்க ]

வேட்பு மனு ஏற்பு காலம் இன்று மதியத்தடன் நிறைவு!

Thursday, December 14th, 2017
93 உள்ளாட்சி சபைகளுக்கான வேட்பு மனு ஏற்பு காலம் இன்று(14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும். பின்னர் ஒரு மணி நேர முறைப்பாட்டு அவகாசம் வழங்கப்படும். அதேநேரம் எஞ்சிய 248 உள்ளாட்சி... [ மேலும் படிக்க ]

டுவிட்டரின் புதிய விருந்தாக வெளியாகியுள்ள ஏ.ஆர்  மொபைல் செயலி!

Thursday, December 14th, 2017
   ட்விட்டரை பயன்படுத்துவதற்கான ஏ.ஆர். மொபைல் செயலி முதல் முறையாக ட்விட்டர் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. Augmented reality என்ற தொழில்நுட்பம் நிஜ உலகில் மெய்நிகர் உருவங்களை இடம்பெறச் செய்யும்... [ மேலும் படிக்க ]