வேட்பு மனு ஏற்பு காலம் இன்று மதியத்தடன் நிறைவு!
Thursday, December 14th, 2017
93 உள்ளாட்சி சபைகளுக்கான வேட்பு மனு ஏற்பு காலம் இன்று(14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும்.
பின்னர் ஒரு மணி நேர முறைப்பாட்டு அவகாசம் வழங்கப்படும். அதேநேரம் எஞ்சிய 248 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்பு காலம் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
பொதுத் தேர்தல் ஒன்றில் தற்போதைய அரசாங்கம் வெற்றிபெறுவது சிரமம்!
இலங்கைக்கு மலேசிய விடுத்துள்ள அறிவிப்பு!
தெரிவுக்குழுவின் அறிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி சாட்சியம்!
|
|
அரசியல் தலையீடுகளால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை கவனிக்க நிர்வாகம் தவறுகின்றது : மாணவர்கள் குற்...
மீண்டும் நாட்டை மூடுவதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாது - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்...
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச்செல்லும் சட்டம் நடைமுறைக்கு - இராஜாங்க அமைச்சர் ...