Monthly Archives: December 2017

உள்ளூராட்சி சபைகளின்  உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 சதவீதத்தால் குறைக்க முயற்சி!

Tuesday, December 19th, 2017
உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 சதவீத்தால் குறைப்பதற்கான முயற்சியை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. தற்போது உள்@ராட்சி சபைகளுக்கத் தெரிவாகும்... [ மேலும் படிக்க ]

இலங்கை மத்திய வங்கியின் இறுதி எச்சரிக்கை!

Tuesday, December 19th, 2017
இலங்கை மத்திய வங்கி சேதமடைந்த, கிறுக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்டுள்ள நாணயத்தாளை மாற்றிக் கொள்வதற்காக இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது. இவ்வாறான நாணயத்தாள்களை எதிர்வரும் 31ம் திகதிக்கு... [ மேலும் படிக்க ]

மர்ம காய்ச்சலால் 9 பேர் பரிதாப மரணம்!

Tuesday, December 19th, 2017
கடந்த 20 நாட்களில் முல்லைத்தீவில் ஒருவகை காய்ச்சல் காரணமாக 9 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலனை தொடர்பு கொண்டு கேட்ட... [ மேலும் படிக்க ]

படையினர் வசம் உள்ள காணிகள் பொதுமக்களுக்கு விடுவிப்பு!

Tuesday, December 19th, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கு தேவையான அளவு காணிகளை பெற்றுக்கொண்ட பின்னர் பொதுமக்களின்காணிகளை அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிகண்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவோம் – வேட்பானளர்கள் மத்தியில் ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர்!

Monday, December 18th, 2017
நடைபெறவுள்ள உள்ளுராச்சி தேர்தலை எதிக்கொள்ள நாம் தாயாராகவுள்ளோம். இதற்காக எமது அனைத்து வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் அர்பணிப்புடன் கடமையாற்ற தயார் ஆக வேண்டும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

Monday, December 18th, 2017
கடந்த 4 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள்... [ மேலும் படிக்க ]

பிரதேச சபை ஊளியர்களின் கடமைக்கு இடையூறு செய்த குற்றசாட்டில் இருவர் கைது!

Monday, December 18th, 2017
நல்லூர் பிரதேசசபைக்குட்பட்ட அரியாலை கிழக்கில் பிரதேச சபை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்என் பெயரில் இருவர்நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

கணவனைத் திருத்த தீ பற்ற வைத்த மனைவி படுகாயம் !

Monday, December 18th, 2017
தனக்குத்தானெ தீ மூட்டிக்கொண்டதாகக் கூறப்படம் குடும்பப் பெண் ஒருவர் எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மரத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம்... [ மேலும் படிக்க ]

யாழ்.நீதிவான் நீதிமன்றில் பக்தருக்கு ஏற்பட்ட நிலை!

Monday, December 18th, 2017
யாழ்.நீதிவான் நீதிமன்ற வழக்கிற்கு ஐயப்ப விரதம் கடைப்பிடித்த ஒருவர் முன்னிலையாகிய போது அவருடைய ஆடைகள் தொடர்பில்கண்டித்த நீதிமன்றம் மன்றைவிட்டு வெளியேறுமாறு... [ மேலும் படிக்க ]

இளைஞர்களின் எழுச்சி மாகாண ஆட்சியாளர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும்!

Monday, December 18th, 2017
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புகளில் மத்திய அரசைப் போன்றே, மாகாண அரசினாலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். இதற்கெதிராக எமது இளைஞர்கள் - யுவதிகள்... [ மேலும் படிக்க ]