Monthly Archives: December 2017

யாழ்.வைத்தியசாலையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது!

Friday, December 22nd, 2017
யாழ்.போதனா வைத்தியசாலையில் திறந்த இதய அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரப் பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டில்!

Friday, December 22nd, 2017
யாழ்.மாநகர பிரதேசத்தில் தொடர்ந்தும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சுற்றாடல்களில்... [ மேலும் படிக்க ]

2018 ஜனவரியிலிருந்து நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு – அமைச்சர் தலதா!

Friday, December 22nd, 2017
எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து நீதிபதிகளின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை நீதியமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் நீதித்துறை மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக்கிரியைகள் இன்று!

Friday, December 22nd, 2017
யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாராதிபதியின் உடல் தமிழ் அராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி அருகே இன்று தகனம் செய்யப்படவுள்ளது. தமிழ் ஆராச்சி மாநாட்டில் படுகொலை... [ மேலும் படிக்க ]

யாழில் தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!

Friday, December 22nd, 2017
  2017.12.06 ஆம் திகதிய 2048/30 இலக்க வர்த்தமானிய அறிவித்தலின் பிரகாரம் தேங்காய் ஒன்றின் அதி உச்ச சில்லறை விலையாக ரூபா.75.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச் சில்லறை விலைக்கு மேலதிகமாக உற்பத்தியாளர்... [ மேலும் படிக்க ]

ரயில்வே திணைக்கள சாரதி போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு!

Friday, December 22nd, 2017
ரயில் இயந்திர சாரதி உதவியாளர் தரம் 111 இற்கான சேவையில் இணைத்துக் கொள்வதற்காக இன்று(22) நடைபெறவிருந்த பகிரங்க போட்டிப் பரீட்சை ரயில்வே பொது முகாமையாளரின் கோரிக்கைக்கு அமைவாக ஒத்தி... [ மேலும் படிக்க ]

அம்புலன்ஸில் சென்று பரீட்சை எழுதிய மாணவர்கள் – மருத்துவருக்கு மக்கள் பாராட்டு

Friday, December 22nd, 2017
தெல்லிப்பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இரு மாணவர்கள் நேற்று முன்தினம் நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதினர். மருத்துவ நிபுணர் தனது மேற்பார்வையில் மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

கே.கே.எஸ் பகுதிக்கு புதிய எஸ்.எஸ்.பி கடமைகளைப் பொறுப்பேற்றார்!

Friday, December 22nd, 2017
யாழ்ப்பாணம். காங்கேசன்துறைப்பகுதிக்கு புதிய எஸ்.எஸ்.பி  நியமிக்கப்பட்டுள்ளார். ஹற்றனில் எஸ்.எஸ்.பி ஆக இருந்த உடுவெலசூரிய என்பவரே காங்கேசன்துறைப்பகுதிக்கான புதிய எஸ்.எஸ்.பி ஆக... [ மேலும் படிக்க ]

சங்கானை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை நோயாளர்கள் பெரும் அவதி!

Friday, December 22nd, 2017
சங்கானை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமையால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

கடற்தொழிலாளிகளை பதிவுகளை மேற்கொள்ளுமாறு நீரியல் வள திணைக்களம் பணிப்பு!

Friday, December 22nd, 2017
யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தில் பதிவு மேற்கொள்ளப்படாத கடற்தொழிலாளர்களை விரைந்து பதிவை மேற்கொள்ளுமாறு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தினர்... [ மேலும் படிக்க ]