Monthly Archives: November 2017

முல்லைத்தீவுமாவட்டத்தில் மாகாணசபை தேர்தலுக்குரிய எல்லை நிர்ணயத்திற்குரிய கருத்துக்கணிப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெ ற்றுள்ளது.

Thursday, November 30th, 2017
முல்லைத்தீவுமாவட்டத்தில் மாகாணசபை தேர்தலுக்குரிய எல்லை நிர்ணயத்திற்குரிய கருத்துக்கணிப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெ ற்றுள்ளது. முல்லைமாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் கா.காந்தீபன்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கோரிக்கை!

Thursday, November 30th, 2017
வாக்காளர் பெயர் பட்டியலில் தகுதியற்றவர்களின் பெயர்கள் இருப்பின் அதுதொடர்பாக அடுத்த மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் மாவட்டதெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்த... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் ஒருவர் உள்ளிட்ட ஆவா குழுவைச் சேர்ந்த 6 பேர் கொழும்பில் கைது!

Thursday, November 30th, 2017
யாழ்ப்பாணத்தை கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தி வந்த ஆவாக்கு குழு உறுப்பினர்கள் என நம்பப்படும் ஒரு முஸ்லிம் உள்ளிட்ட ஆறு பேர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

வடக்கில் யுத்தத்திற்கு முன்பிருந்த தொழில் முயற்சிகள் தற்போது மீள முன்னெடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, November 29th, 2017
வடக்கு - கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தமட்டில் யுத்தத்திற்கு முன்பிருந்த பல்வேறு தொழில் முயற்சிகள் தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்படாத ஒரு நிலை காணப்படுகின்றது. அரச கைத்தொழில்... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மின்தடை

Wednesday, November 29th, 2017
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(30) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார... [ மேலும் படிக்க ]

மக்களது அபிலாஷைகளுக்கு ஒளியூட்டுவோம் – ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட அமைப்பானர் புஸ்பராசா தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2017
கடந்த காலங்களைப் போலல்லாது இன்று மக்களின் மனங்களில் ஒரு மாற்றம் தேன்றியுள்ளது. இது எமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் மாற்றமாகவே உள்ளது இந்த மாற்றத்தை நாம் எமக்கானதாக வென்றெடுத்து... [ மேலும் படிக்க ]

புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Wednesday, November 29th, 2017
புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் 2017.11.29 இன்று இடம்பெற்றுள்ளது. இதில் காணி கல்வி சுகாதாரம்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவுக்கடல் கொந்தளிப்பு!

Wednesday, November 29th, 2017
முல்லைத்தீவுக்கடல் பாரியகொந்தளிப்பாக காணப்படுகிறது. இன்று காலையிலிருந்து முல்லைத்தீவு கடல் பலத்த கொந்தளிப்பாககாணப்படுகிறது. இதனால் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.... [ மேலும் படிக்க ]

காணமற்போனோர் விவகாரத்துக்கு அரசின் காத்திரமான நடவடிக்கைக்கு கனடாவின் அழுத்தம் அவசியம் – யாழ். ஆயர் !

Wednesday, November 29th, 2017
  "காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும்" இவ்வாறு தன்னை இன்று சந்தித்த கனடாவின் இலங்கைக்கான தூதுவரிடம்... [ மேலும் படிக்க ]

யாழ். சாவகச்சேரியில் தனியார் பேருந்தின் சாரதி திடீர் மாரடைப்பால் மரணம்!

Wednesday, November 29th, 2017
யாழ். நெல்லியடிப் பகுதியிலிருந்து சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெறவுள்ள திருமண நிகழ்வொன்றுக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தொன்று சாவகச்சேரிப் பகுதியில் குடிநீர் பெற்றுக்... [ மேலும் படிக்க ]