முல்லைத்தீவுக்கடல் கொந்தளிப்பு!
Wednesday, November 29th, 2017முல்லைத்தீவுக்கடல் பாரியகொந்தளிப்பாக காணப்படுகிறது.
இன்று காலையிலிருந்து முல்லைத்தீவு கடல் பலத்த கொந்தளிப்பாககாணப்படுகிறது. இதனால் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. கரையோரப்பகுதிகள் அனைத்தும் பலத்தகாற்றுடன் கொந்தளிப்பாக காணப்படுகிறது. கடல்கரையோரத்திலுள்ள மக்கள் பீதியுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: அரச தரப்புச் சாட்சியாளராக மாறிய 11 ஆம் இலக்கச் சந்...
நாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபஷ்ச விடுத்துள்ள விசேட செய்தி!
எரிபொருள், மின்சார பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நம்பிக்கை!
|
|