லலித் ஜெயசிங்கவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
Monday, September 4th, 2017புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் பிரதான நபரான சுவிஸ்குமாரை தப்பிக்க விட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சிரேஸ்ட பிரதிப்... [ மேலும் படிக்க ]

