Monthly Archives: September 2017

லலித் ஜெயசிங்கவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

Monday, September 4th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் பிரதான நபரான சுவிஸ்குமாரை தப்பிக்க விட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சிரேஸ்ட பிரதிப்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினர் மீது கைவைக்க அனுமதியேன்: ஜனாதிபதி தெரிவிப்பு

Monday, September 4th, 2017
நாட்டின் இராணுவத்தினர் மீது கைவைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொரளை கம்ப்பெல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற, ஸ்ரீ லங்கா... [ மேலும் படிக்க ]

பொது சுகாதார பரிசோதகர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு!

Monday, September 4th, 2017
நாடு முழுவதுமுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் இலங்கை பொது சுகாதார சேவையாளர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த அறிவித்தலை... [ மேலும் படிக்க ]

இலங்கைப் படகை கண்காணித்துள்ள இந்தோனேசிய கடற்படை!

Monday, September 4th, 2017
சட்டவிரோதமாக இலங்கையர்கள் 33 பேர் பயணித்த படகு ஒன்றை இந்தோனேசிய கடற்படையினர் கடந்த வாரம் கண்காணித்துள்ளதாக அவுஸ்திரேலியா தகவல் வெளியிட்டுள்ளது அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை... [ மேலும் படிக்க ]

வாக்காளர் பெயர் பட்டியல் மேல்முறையீட்டு:  இரண்டு தினங்கள் அவகாசம்!

Monday, September 4th, 2017
வாக்காளர் பெயர் பட்டியல் மேல்முறையீட்டு கால அவகாசம் நாளை மறுதினம் (06) நிறைவடையவுள்ளது. அதன் பின்னர் வாக்காளர் பெயர் பட்டியலுக்கு கையொப்பம் இடப்பட்டு இறுதி செய்யப்படும். ... [ மேலும் படிக்க ]

முன்னாள் இராணுவ தளபதியை கைது செய்ய பிரித்தானியா நடவடிக்கை!

Monday, September 4th, 2017
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை, இன்டர்போல் பொலிஸார் ஊடாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. ஜகத் ஜயசூரியவை கைது... [ மேலும் படிக்க ]

தடைசெய்யப்பட்ட வாள் வைத்திருந்த இளைஞர் யாழில் கைது!

Monday, September 4th, 2017
தடைசெய்யப்பட்ட வாளொன்றினை வைத்திருந்த யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியைச் சேர்ந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

450  பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் இணைப்பு!

Monday, September 4th, 2017
மேல்மாகாண பாடசாலைகளுக்கு மேலும் 450 பட்டதாரி ஆசிரியர்கள் இணைக்கப்படவுள்ளதாக செய்திகள்  வெளியாகியுள்ளன. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மேல் மாகாண நுண்கலை நிலையத்தில் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம் மின்சார புகையிரத சேவை!

Monday, September 4th, 2017
இலங்கையில் மின்சார புகையிரத சேவை அடுத்த வருடம் ஆரம்பமாகும் என  புகையிரத திணைக்களத்தின் உதவி வர்த்தக அத்தியட்சகர் என்.ஜே.இதிபொல தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தத்... [ மேலும் படிக்க ]

மின்சார சபையின் முக்கிய அறிவித்தல்!  

Monday, September 4th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் இந்த மாதத்தின்... [ மேலும் படிக்க ]