இலங்கைப் படகை கண்காணித்துள்ள இந்தோனேசிய கடற்படை!
Monday, September 4th, 2017
சட்டவிரோதமாக இலங்கையர்கள் 33 பேர் பயணித்த படகு ஒன்றை இந்தோனேசிய கடற்படையினர் கடந்த வாரம் கண்காணித்துள்ளதாக அவுஸ்திரேலியா தகவல் வெளியிட்டுள்ளது
அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார். குறித்த படகு அவுஸ்திரேலியாவுக்கு அல்லது நியூஸிலாந்துக்கு செல்கிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமது கடற்படையினருக்கு அவசர உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்
Related posts:
அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் – ட்ரம்ப்!
அக்னி - 05 விண்கலம் வெற்றிகரமாக விண்ணுக்கு சென்றது!
பாகிஸ்தானிலுள்ள இந்தியத்தூதரகத்தில் அபிநந்தன்!
|
|