Monthly Archives: September 2017

நாணய சுழற்சியின் போது முரளி கார்த்திக் செய்த தவறு!

Friday, September 8th, 2017
இலங்கையுடன் இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அன்றி இலங்கை அணியே வெற்றிப் பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

தெற்காசியா பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது!

Friday, September 8th, 2017
இலங்கையின் தென்முனையைச் சூழவுள்ள கடலோரா தொடர்பாடல்களில் இனிவரும் தசாப்தங்களிலும் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில்... [ மேலும் படிக்க ]

மயன்மாரின் இராணுவம் – கிளர்ச்சி இராணுவமும் மோதல்!

Friday, September 8th, 2017
கடந்த இரு வாரங்களில் 164,000 அகதிகள் மயன்மாரில் இருந்து  பங்களாதேஷுக்கு வந்திறங்கி இருப்பதாக வியாழனன்று ஐநா தெரிவித்துள்ளது . மயன்மாரின் இராணுவமும் , கிளர்ச்சி இராணுவமும் மோதலில் இறங்க... [ மேலும் படிக்க ]

தேசிய வருமான வரி சட்டமூல 2ஆம் வாசிப்பு நிறைவேற்றம்!

Friday, September 8th, 2017
புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.  இதேவேளை,... [ மேலும் படிக்க ]

களு கங்கை பெருக்கெடுக்கலாம்- எச்சரிக்கை!

Friday, September 8th, 2017
தற்போது நிலவும் அதிக மழை காரணமாக களு கங்கை பெருக்கெடுக்கும் மட்டத்திற்கு வந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கங்கையின் கரையோர பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

காணி இல்லாத சகலருக்கும் காணி – பிரதமர் !

Friday, September 8th, 2017
xநாட்டில் காணி இல்லாத சகலருக்கும் காணி வழங்குவதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் சபை... [ மேலும் படிக்க ]

விளையாட்டு பயிலுனர் நேர்முக பரீட்சை!

Friday, September 8th, 2017
விளையாட்டு பயிலுனர் நேர்முக பரீடசைக்கு கடிதங்கள் தாமதாக கிடைத்த விளையாட்டு பயிலுனர் விண்ணப்பதாரிகள் தங்களது கடித்துடன் இன்று (08.09.2017) நடைபெரும் நேர்முக பரீட்சைக்கு சழூகமளிக்கலாம் என... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்!

Friday, September 8th, 2017
வங்காள விரிகுடாவில் வளிமண்டலத்தில் தாழமுக்க நிலை ஏற்பட்டக்கூடிய நிலை காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை வலுவடையும் பட்சத்தில் தற்போது நிலவும்... [ மேலும் படிக்க ]

‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டம் ஆரம்பம்!

Friday, September 8th, 2017
'சிறுவர்களைப் பாதுகாப்போம்' தேசிய செயற்திட்டத்தின் ஆரம்ப விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (08) திகன மத்திய மாகாண விளையாட்டு வளாகத்தில் நடைபெறவுள்ளது. சிறுவர்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா வரலாற்றில் அகதிகளுக்கு 350 கோடி ரூபா இழப்பீடு!

Friday, September 8th, 2017
அவுஸ்திரேலியா வரலாற்றில் முதல் முறையாக அகதிகள் அடைந்த துன்பங்களுக்கு 350 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஒப்புதலை பிறப்பித்துள்ளது. படகுகள் வழியே தஞ்சம் கோரி... [ மேலும் படிக்க ]