வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்!
Friday, September 8th, 2017வங்காள விரிகுடாவில் வளிமண்டலத்தில் தாழமுக்க நிலை ஏற்பட்டக்கூடிய நிலை காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை வலுவடையும் பட்சத்தில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காநிலை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டு;ள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து அவதானித்துவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
மானி அடிப்படையிலான வீட்டுத்திட்டத்துக்கு 250 பேர் தெரிவு!
விண்ணப்பம் கோரல்!
மூடப்பட்டது இலங்கையின் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை மையம்!
|
|