Monthly Archives: September 2017

மண்டைதீவு பாலியல் குற்றச்சாட்டை மறைக்கும் கூட்டமைப்பு எம்.பி.!

Wednesday, September 13th, 2017
மண்டைதீவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த 13... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான உதவிகள் 92 சதவீதமாக குறைப்பு!

Wednesday, September 13th, 2017
இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை அமெரிக்கா தமது 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் 92 சதவீதமாக குறைப்பதற்கு அந்தநாட்டின் ஜனாதிபதி டரம்ப் நிர்வாகம் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அணி வெற்றி!

Wednesday, September 13th, 2017
பாகிஸ்தான் அணிக்கும் மற்றும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில், சுதந்திரக் கிண்ணத் தொடரின் முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டி நேற்றையதினம் லாஹுரில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 20... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோர்:  வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கைச்சாத்து!

Wednesday, September 13th, 2017
யுத்தகாலத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 15ம்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!

Wednesday, September 13th, 2017
நடைபெற்ற கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள பாடசாலைகளுக்கு நேற்றுமுதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதன் காரணமாக ஏழு... [ மேலும் படிக்க ]

திங்கட்கிழமை முதல் புதிய வேலை நேர மாற்றத்திற்கான சுற்றுநிரூபம்!

Wednesday, September 13th, 2017
பத்தரமுல்லை அரச அலுவலங்களுக்கான புதிய வேலை நேர மாற்றத்திற்கான சுற்றுநிரூபம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு... [ மேலும் படிக்க ]

இந்திய வீராங்கனை பிரியங்காவுக்கு 8 வருட தடை!

Wednesday, September 13th, 2017
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தடகள வீராங்கனை 29 வயதான பிரியங்கா பன்வார், 2014 ஆம் ஆண்டு ஆசிய... [ மேலும் படிக்க ]

யாழ். நெடுந்தீவுக்  கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

Wednesday, September 13th, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  நேற்று இரவு  12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது... [ மேலும் படிக்க ]

வடமாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு நடைபெறாது 

Wednesday, September 13th, 2017
  யாழ். சுண்டுக்குளியிலுள்ள வடமாகாண ஆளுநர் பணிமணையில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் வடமாகாண ஆளுநர்  ரெஜினோல்ட் கூரே நடாத்திவரும் மக்கள் சந்திப்பு இன்று புதன்கிழமை (13) இடம்பெற... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் நில அதிர்வு!

Wednesday, September 13th, 2017
திருகோணமலையின் மூதூர் மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளை அண்மித்து நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம்  கடந்த திங்களன்று இரவு உணரப்பட்டதாக... [ மேலும் படிக்க ]