இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!
Wednesday, September 13th, 2017
நடைபெற்ற கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள பாடசாலைகளுக்கு நேற்றுமுதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதன் காரணமாக ஏழு பிரதான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
இயந்திரம் செயலிழப்பு - நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை!
மக்களின் வருமானத்தை சுருட்டியவர்கள் எல்லாம் அமைச்சுக்களை எடுத்து அபிவிருத்தி செய்யப்போகிறார்களாம் – ...
சட்டம் ஒழுங்கை பேணத் தவறியதற்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்...
|
|
|
மின்சாரக் கட்டண சலுகைகள் தொடர்பான பரிந்துரைகள் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிப...
நாட்டில் அதிகரிக்கிறது கொரோனா தொற்றாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனையில் மூவருக்கு ...
பயணத்தடையை அனுசரித்து பொதுமக்கள் வீடுகளில் இருப்பதே சிறந்தது – யாழ் மாவட்ட கொரோனா நிலைமை குறித்து செ...


