இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!
Wednesday, September 13th, 2017
நடைபெற்ற கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள பாடசாலைகளுக்கு நேற்றுமுதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதன் காரணமாக ஏழு பிரதான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
நாட்டின் சீரற்ற காலநிலை: 9 ஆயிரத்து 815 குடும்பங்கள் பாதிப்பு - 8 பேர் பலி!
வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் கட்டாயமில்லை - சுகாதார பணிப்பாளர் நாயகம...
அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசி விவகாரம் - உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறப்பட்டது!
|
|
|


