Monthly Archives: September 2017

உலக பதினொருவர் அணிக்காக பிரகாசித்த திஸர பெரேரா!

Saturday, September 16th, 2017
உலக பதினொருவர் அணிக்கு எதிரான 20க்கு20 தொடரை பாகிஸ்தான் அணி 2க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இறுதியுமான போட்டி பாகிஸ்தான் - லாஹுர் - கடாஃபி... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்ற ஊழியர்களை அழைக்கிறது மின்சார சபை !

Saturday, September 16th, 2017
மின்சார சபையின் ஓய்வுபெற்ற ஊழியர்களை தற்காலிக அடிப்படையில் சேவையாற்ற வருமாறு இலங்கை மின்சார சபை அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மூன்று அம்சக் கோரிக்கைகளை... [ மேலும் படிக்க ]

அபுதாபி-இலங்கை நல்லுறவைக் கட்டியெழுப்ப முயற்சி!

Saturday, September 16th, 2017
அபுதாபி மற்றும் இலங்கைக்கு இடையில் நெருக்கமான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தலதா அதுகோரள மேற்கொண்டுள்ளார். அபுதாபிக்கு தற்போது சுற்றுப் பிரயாணம்... [ மேலும் படிக்க ]

விரைவில் கடலில் மீன்களை விட கழிவுகள் அதிகரித்திருக்கும் –  அமைச்சர் சம்பிக்க!

Saturday, September 16th, 2017
2030ஆம் ஆண்டளவில் கடலில் உயிரினங்களை விட பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளின் எடை அதிகரித்திருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க... [ மேலும் படிக்க ]

துன்னாலையில் திடீர் சுற்றிவளைப்பு – மூவர் கைது!

Saturday, September 16th, 2017
துன்னாலப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர்ச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே... [ மேலும் படிக்க ]

மீண்டும் பயங்கரவாத தாக்குதல் –  இலண்டனில் பொதுமக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை!

Friday, September 15th, 2017
இலண்டனில் இடம்பெற்ற சுரங்க ரயில் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இன்று காலை நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ரயில் பயணங்கள்... [ மேலும் படிக்க ]

நிவாரணங்கள், நட்டஈடுகள் என்பன உரிய காலகட்டத்திற்குள் வழங்கப்பட வேண்டும்!

Friday, September 15th, 2017
இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கான நிவாரண உதவிகள் மற்றும் நட்டஈடுகள் என்பன பாதிப்புற்ற மக்களுக்கு உரிய காலகட்டத்திற்குள் வழங்கப்படாதவிடத்து, அம் மக்கள்... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி மன்றங்கள் தரமுயர்ந்தது! எமது கோரிக்கை நிறைவேறியது!! வடக்கில் 3000பேருக்கு அரச வேலைவாப்பு!

Friday, September 15th, 2017
வடக்கில் வளர்ச்சியடைந்த நகரங்கள் தொடர்ந்து பிரதேச சபைகளாகவே இருப்பதால் அவற்றை நகரசபைகளாகத் தரமுயர்த்த வேண்டும் என்றும், பிரதேச செயலாகங்கள் அமையப்பெற்ற பிரதேசங்களில் பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

மருத்துவ சங்கம் போராடுவது யாருக்காக – அமைச்சர் ராஜித!

Friday, September 15th, 2017
மருத்துவ சங்கத்தின் உரிமைக்காக வேலைநிறுத்தம் செய்த மருத்துவர் சங்கம் இன்று யாருடைய தேவைக்காக போராட்டம் நடத்துகின்றது என்று தெரியாதிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]