Monthly Archives: September 2017

இலங்கையர் உட்பட 111 பேர் மலேசியாவில் கைது!

Monday, September 18th, 2017
சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த மலேசியாவில் 111 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜோஹர் பஹ்ரு நகரில் உள்ள செனாய் தொழில்துறை... [ மேலும் படிக்க ]

மதத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது தவறு – சஜித் பிரேமதாச!

Monday, September 18th, 2017
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சில் துணிகள் விநியோகிக்கப்பட்டுள்ளமை சட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் இதன்படி விநியோகிக்கப்பட்டது சில் துணி அல்ல விருப்பு வாக்கு துணி... [ மேலும் படிக்க ]

நீர்க்கட்டண யோசனைக்கு அமைச்சரவை எதிர்ப்பு!

Monday, September 18th, 2017
நீர்க்கட்டணத்தை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஒட்டுமொத்த அமைச்சரவை எதிர்ப்புக்குரல் கொடுத்து அதனை நிராகரித்துள்ளது. சுத்திகரித்தல் மற்றும் விநியோகம், ஊழியர்களை... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்புத் திருத்தத்தைக் கைவிட தீர்மானம்?

Monday, September 18th, 2017
அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தை கைவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தும் வகையிலான ஏற்பாடுகளைக்... [ மேலும் படிக்க ]

தப்பியோடினாரா ஞானசார தேரர்?

Monday, September 18th, 2017
ஞானசார தேரர் போலி கடவுச்சீட்டு மூலம் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்து வெளியிட்டுள்ளது. பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார... [ மேலும் படிக்க ]

மின்சார சபை ஊழியர்களுடன் பொறியியலாளர்களும் இணைவு!

Monday, September 18th, 2017
மின்சார சபை ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. மூன்று... [ மேலும் படிக்க ]

மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருவர் தற்கொலை!

Monday, September 18th, 2017
3 மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற வகையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துக்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்கொலை செய்துக் கொள்பவர்களில் ஆண்களே முன்னிலை... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் அமுலாகும் புதிய நடைமுறை!

Monday, September 18th, 2017
அரசாங்க அலுவலகங்களில் நேரமாற்றத்தை மேற்கொள்வதற்கான திட்டம் இன்றுமுதல் பத்தரமுல்ல பிரதேசத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து. இதற்கமைய, அலுவலக ஊழியர்களுக்கு காலை... [ மேலும் படிக்க ]

நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு ?  

Monday, September 18th, 2017
நாடு முழுவதும் மின்சார சபை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் மின்சார சபை அதிகாரிகளும் அதில் இணைந்து கொள்ளவுள்ளதாக மின்சார சபை பொது ஊழியர் சங்க... [ மேலும் படிக்க ]

ஓட்டோ மீற்றர்: கால எல்லையில் நீடிப்பு.!

Sunday, September 17th, 2017
முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொறுத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது. ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னர் குறித்த... [ மேலும் படிக்க ]