Monthly Archives: September 2017

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Sunday, September 24th, 2017
நீதித்துறையை விமர்சித்த குற்றத்திற்காக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் பகுதியில் மூன்று கடைகள் தீக்கிரை!

Sunday, September 24th, 2017
யாழ்.சுன்னாகம் பகுதியில் மின் ஒழுக்கினால் மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளது. இந்த தீ விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்.சுன்னாகம் சந்திப் பகுதியில் உள்ள இலத்திரனியல்... [ மேலும் படிக்க ]

பழந்தமிழர் இயக்கம் இணையத்தளத்தை டக்ளஸ் தேவானந்தா அங்குரார்பணம்!

Saturday, September 23rd, 2017
பழந்தமிழர் இயக்கம் இணையத்தளத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். யாழ்ப்பாணம் அரியாலையில் குறித்த இணையத்தளம்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் ஆவா குழுவின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள்!: பொலிஸ் உயரதிகாரிகள் யாழில் தெரிவிப்பு!

Saturday, September 23rd, 2017
  வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று (23) முற்பகல்- 10 மணி முதல் யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண... [ மேலும் படிக்க ]

யாழில் மாங்காய் பறிக்க முற்பட்ட குடும்பஸ்தர் தவறுதலாக விழுந்ததில் படுகாயம்  

Saturday, September 23rd, 2017
யாழ். கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டிப் பகுதியில் மாமரத்தில் ஏறி மாங்காய் பறிக்க முற்பட்ட குடும்பஸ்தரொருவர் தவறுதலாக நிலத்தில் விழுந்து படுகாயமடைந்துள்ளார். நேற்று(22) பகல் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

உரிய அதிகாரங்கள் பகிரப்படும் போதுதான் தேசியப் பிரச்சி னைக்கு தீர்வு காணமுடியும் –  வவுனியாவில் செயலாளர் நாயகம்!

Saturday, September 23rd, 2017
இணைந்த வடக்கு கிழக்கு, அதற்க உரிய அதிகாரங்கள் பகிரப்படும் போதுதான் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுக்கு முடிவுகட்டமுடியும் என்ற எமது நிலைப்பாட்டில் ஒருபோதும் மாற்றம்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு!

Saturday, September 23rd, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்றுகாலை... [ மேலும் படிக்க ]

மாகாணசபை தேர்தல்: சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர் !

Saturday, September 23rd, 2017
நாடாளுமன்றத்தில் பொரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்ட மாகாணசபை தேர்தல்கள் திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையொப்பமிட்டுள்ளார். நேற்று இரவு 9 மணியளவில் குறித்த... [ மேலும் படிக்க ]

பாரிய புதைக்குழி ஒன்று கண்டுப்பிடிப்பு!

Saturday, September 23rd, 2017
தெற்கு ஐரோப்பிய நாடான் பல்கன்ஸ்  நாட்டின் பொஸ்னியா பிரதேசத்தில் 100 உடலங்கள் அடங்கிய பாரிய புதைக்குழி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளததாக செர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று... [ மேலும் படிக்க ]

பி.வி.சிந்து தோல்வி!

Saturday, September 23rd, 2017
டோக்கியோவில் நடைபெறும் ஜப்பான் ஓப்பன் சூப்பர் தொடர் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெண்கள் பிரிவில் பி.வி சிந்து மற்றும் சாய்னா மேவால் ஆகியோல் தோல்வியடைந்தனர். இவர்களின்... [ மேலும் படிக்க ]