மாகாணசபை தேர்தல்: சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர் !
Saturday, September 23rd, 2017நாடாளுமன்றத்தில் பொரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்ட மாகாணசபை தேர்தல்கள் திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையொப்பமிட்டுள்ளார்.
நேற்று இரவு 9 மணியளவில் குறித்த சட்டமூலத்தில் கையொப்பம் இடப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது
குறித்த சட்டமூலம் கடந்த புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது
Related posts:
ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு!
அரை சொகுசு பேருந்து உரிமையாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம்..!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதி சாதகமாக பரிசி...
|
|