Monthly Archives: September 2017

சந்தேகத்திற்குரிய வெடிப்புகள்: வடகொரியா தொடர்பில் சீனா எச்சரிக்கை!

Sunday, September 24th, 2017
வடகொரியாவில் பூமியதிர்ச்சி ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.3.4 ரிக்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சிய உணரப்பட்டுள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது. வடகொரியாவின்... [ மேலும் படிக்க ]

கலப்பு முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் இடம்பெறும்!

Sunday, September 24th, 2017
தொகுதிவாரி முறைமை 50 சதவீதமும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் 50 சதவீதமுமாக கொண்ட கலப்பு முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் வேட்புமனுத் தாக்கலின் போது 25... [ மேலும் படிக்க ]

70வது ஆண்டு பூர்த்தியை எட்டும் நாடாளுமன்றம்!

Sunday, September 24th, 2017
நாடாளுமன்றத்தில் விசேட அமர்வு ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி பிற்பகல் 3.30 க்கும் 4.30 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றவுள்ளது. நாடாளுமன்றத்தில் 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை... [ மேலும் படிக்க ]

தேர்தலை பிற்போட வேண்டாம்  – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Sunday, September 24th, 2017
அரசியல் காரணங்களுக்காக தேர்தலை பிற்போட முயற்சிக்க வேண்டாம் எனவும் மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த நாடாளுமன்றத்தை பிரநிதிப்படுத்தும் கட்சிகள் முன்வரவேண்டும் என தேர்தல்... [ மேலும் படிக்க ]

மீளவும் மத்தள விமான நிலைய செயற்பாடுகளை !

Sunday, September 24th, 2017
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வணிக நடவடிக்கைகளை இவ்வாண்டு முடிவிற்குள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

யாழின் பல பகுதிகளில் இன்று மின்தடை !

Sunday, September 24th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.  மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(24) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் நிலவும் நீர்தட்டுப்பாட்டுக்கு தீர்வு!

Sunday, September 24th, 2017
மழை நீரை பாதுகாப்பாக சேமித்து பயன்படுத்துவதற்கான புதிய பொறியியல் திட்டமும் தயாரிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி களப்பு பிரதேசத்தில் 78 சதுர கிலோ மீற்றர்... [ மேலும் படிக்க ]

தேர்தலைத் தள்ளிப்போடும் முயற்சிப்பதாக 5 கண்காணிப்பு அமைப்புக்கள் எதிர்ப்பு!

Sunday, September 24th, 2017
மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாது காலம் கடத்துவதற்கு அரசு முன்னெடுத்து வரும் முயற்சிகளை முறியடிப்பதற்கு தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

மின்சார பற்றாக்குறையொன்று ஏற்படும் அபாயம்!

Sunday, September 24th, 2017
அடுத்த வருடம் முழு அளவிலான மின்சார பற்றாக்குறையொன்று ஏற்படும் அபாயம் உள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு இந்த முன்னெச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

காவற்துறை உத்தியோகத்தர்களை வகைப்படுத்த திட்டம்!

Sunday, September 24th, 2017
திறமைகளை பொறுத்து காவற்துறை உத்தியோகத்தர்களை வகைப்படுத்த ஒரு திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே இதனை... [ மேலும் படிக்க ]