நாட்டில் இலவச கல்வியை சக்தி மயப்படுத்தல் மற்றும் நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சியினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]
டெங்கு நோய் பரவல் காரணமாக இலங்கைக்கு பயண அறிவுறுத்தல் அல்லது வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்க எந்த பரிந்துரையும் முன்வைக்கப்படவில்லை என்று, உலக சுகாதார ஸ்தாபனம்... [ மேலும் படிக்க ]
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தின் ஊடாக இலங்கையில் வினைத்திறனான... [ மேலும் படிக்க ]
டெங்கு நோயை ஒழிப்பதற்கான வேலைத்திட்டத்தை இலங்கை வந்த அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் அறிவித்துள்ளார்.வெளிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]
தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது. அதற்கான வரைபை தயாரிக்கும் வழி நடத்தல் குழுவில் நானும் உறுப்பினராக... [ மேலும் படிக்க ]
யாழ். மானிப்பாய் ஆனந்த வீதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்... [ மேலும் படிக்க ]
வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் கடும் பதற்றத்தை தோற்றுவித்துள்ள நிலையில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் விமான தற்காப்பு படையினர்... [ மேலும் படிக்க ]
இவ்வாண்டில் 12 ஆயிரத்து 460 பேருக்கு இதுவரை பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மேல்சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு... [ மேலும் படிக்க ]
டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன்செய்துள்ளார்.
நடைபெற்றுமுடிந்த... [ மேலும் படிக்க ]
கொலம்பியாவில் பரவிவந்த காட்டுத்தீ தற்போது சற்று தணிந்துள்ள நிலையில் பாதுகாப்பான இடங்கள் என கருதும் இடங்களுக்கு மக்களை திருப்பி அனுப்பும் பணிகளை அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]