இலண்டனில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்களினால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
லண்டன் பிரிஜ் மற்றும் பெருத் சந்தைத் தொகுதி பகுதிகளில் இந்த தாக்குதல்கள்... [ மேலும் படிக்க ]
யாழ். வயாவிளான் பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் கல் ஏற்றிச் சென்ற சாரதியொருவர் நேற்று கடந்த வெள்ளிக்கிழமை(02) காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப்... [ மேலும் படிக்க ]
இலங்கையில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 3 இலட்சம் யூரோக்களுக்கு மேற்பட்ட நிதியுதவியை வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு... [ மேலும் படிக்க ]
வௌ்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களின் பிரதிகளை வழங்குவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அனர்த்தம் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]
இயற்கை அனர்த்தங்களால் நாட்டில் 146 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலேயே அதிக பாடசாலைகள் வௌ்ளம் மற்றும் மண்சரிவால்... [ மேலும் படிக்க ]
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பேரிழப்புகள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது.
ஜூன் மாதத்துக்குரிய முதல் வார நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 6ஆம் திகதி... [ மேலும் படிக்க ]
உள்ளூராட்சித் தேர்தல் குறித்த திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் ஏகமனதாக ஏற்கப்பட்டாலும், தேர்தலை நடாத்த தேர்தல் வேட்பாளர் பதிவு ஜூலை 01ம் திகதிக்கு முன்னர் நடாத்த முடியாது என தேசிய... [ மேலும் படிக்க ]
அண்மையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்ட பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களது பதவி மாற்றங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, புதிதாக மூன்று பிரதி... [ மேலும் படிக்க ]
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு, எதிர்வரும் 6 மாதத்துக்கான மின் விநியோகத்தை, இலவசமாக வழங்குமாறு, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]
பெரும்பான்மையினரின் விருப்பங்கள், சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தாத நிலையே உண்மையான ஜனநாயகம் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]