Monthly Archives: June 2017

வாழும் காலத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்!

Wednesday, June 21st, 2017
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence - AI) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு... [ மேலும் படிக்க ]

வடக்கை தமிழர்கள் உரிமை கோர முடியாது –  சம்பிக்க

Wednesday, June 21st, 2017
வடக்கு மாகா­ண­மா­னது  தமிழ் மக்­களின் பூர்­வீக நிலம் அல்ல.  சிங்­கள, முஸ்லிம் மக்­களும் வடக்கில் வாழ முடியும்.  ஆகவே வடக்கை தமி­ழர்கள் உரிமை கோர முடி­யாது என ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின்... [ மேலும் படிக்க ]

கடன் அட்டைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு!

Wednesday, June 21st, 2017
கடன் அட்டைக்காக அறவிடப்படுகின்ற வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு வணிக வங்கிகளினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் கடன் அட்டைக்காக செலுத்தப்பட வேண்டிய நிலுவை... [ மேலும் படிக்க ]

சுகாதார  அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கௌரவிப்பு!

Wednesday, June 21st, 2017
சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவிற்கு இலவச சுகாதார சேவைக்காக ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் வகையில் நினைவுச்சின்னம்... [ மேலும் படிக்க ]

மருத்துவ கல்லூரி ஆரம்பிப்பதற்கு தேவையான பரிந்துரைகள் சமர்ப்பிப்பு!

Wednesday, June 21st, 2017
நாட்டில் மருத்துவ கல்லூரியை ஆரம்பிப்பதற்கு தேவையான தகமைகள் தொடர்பான பரிந்துரைகளை இலங்கை மருத்துவ சபை சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை மருத்துவ சபையின்... [ மேலும் படிக்க ]

17 வருடங்களின் பின் காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஒருநாள் தொடர்!

Wednesday, June 21st, 2017
இலங்கை - ஸிம்பாவே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்குகொள்வதற்காக ஸிம்பாவே அணி எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கை வருகைதரவுள்ளது. குறித்த போட்டி இம்மாதம் 30ஆம்... [ மேலும் படிக்க ]

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்!

Wednesday, June 21st, 2017
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மங்கள சமரவீர இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். சட்டத்தரணி சுதர்ஷன... [ மேலும் படிக்க ]

போர்த்துகல் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது சவாலானது!

Wednesday, June 21st, 2017
போர்த்துகலில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த சனிக்கிழமை முதல் அங்கு காட்டுத்தீ பரவியுள்ளதுதற்போது அங்கு... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்ளுக்கு பார்வை வழங்கியுள்ள இலங்கை!

Wednesday, June 21st, 2017
பார்வை குறைபாடுடைய சுமார் 75 ஆயிரம் வெளிநாட்டவர்ளுக்கு பார்வை வழங்க இலங்கைக்கு முடிந்துள்ளதாக இலங்கை கண்தானம் செய்வோர் சங்கத்தின் சர்வதேச கண் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் ஜனத் சமன்... [ மேலும் படிக்க ]

நாணயத்தாள்களை அச்சிட்ட நான்கு பேர் கைது!

Wednesday, June 21st, 2017
முந்தல் உடப்பு ஆடிமுனைப் பிரதேசத்தில் போலி நாணயத் தாள்களை அச்சிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி நாணயத் தாள்களை அச்சிட்டு அந்தப் பணத்தைக் கொண்டு பொருட்களை கொள்வனவு... [ மேலும் படிக்க ]