Monthly Archives: May 2017

அடுத்த மே தினத்திற்குள் தண்டிக்கப் படுவார்கள்  ராஜாபக்ச  குடும்பத்தினர்  – ராஜித சேனரத்னா  சீற்றம்!

Friday, May 5th, 2017
அடுத்த மேதின பேரணிக்கு முன்னர் முன்னாள் ஜனபதிபதி ராஜபக்ஷவின்  குற்றங்களுக்கான  தண்டனையை பெற்றுக்கொடுக்க நாம் தயாராகவே இருக்கிறோம் என் சுகாதார அமைச்சர் ரஜித சேனரத்னா... [ மேலும் படிக்க ]

வாசுதேவ நாணயக்காரவின் வழக்குக்கு  அட்டர்னி ஜெனரல் ஆட்சேபனை !

Friday, May 5th, 2017
முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தாக்கல் செய்த  அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் மூன்று பிரதான ஆட்சேபனைகளை அட்டர்னி ஜெனரல் நேற்று நீதிமன்றதில் தாக்கல்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் சான்றிதழ்கள் இனி  இணயத்திலும் பெற்றுக்கொள்ளலாம்!

Friday, May 5th, 2017
இலங்கை  பொலிஸ் திணைகளத்தின்  சான்றிதழ்களை  இணயத்தளம் வழியாகவும் பெறுக்கொள்வதற்கான வசதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செலவதற்கான மற்றும் வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு... [ மேலும் படிக்க ]

தண்டம் செலுத்த மறுக்கும் இங்கிலாந்து!

Friday, May 5th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகின்ற இங்கிலாந்து அதற்கான நஷ்ட ஈடாக  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட  8 5பில்லியன் பவுண்ட்ஸ் (இலங்கை மதிப்பில்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்க விடுவதா – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி!

Friday, May 5th, 2017
முல்லைதீவு, துணுக்காய், உயிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள 50 வீட்டுத் திட்ட மக்கள் ஏற்கனவே யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, தற்போது மீள்குடியேற்றப்பட்ட நிலையில் அடிப்படை... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்க விடுவதா – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, May 5th, 2017
முல்லைதீவு, துணுக்காய், உயிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள 50 வீட்டுத் திட்ட மக்கள் ஏற்கனவே யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, தற்போது மீள்குடியேற்றப்பட்ட நிலையில் அடிப்படை... [ மேலும் படிக்க ]

போராட்டத்திற்கு ஆதரவு இல்லை – தேசிய தொழிற்சங்க முன்னணி!

Friday, May 5th, 2017
நாட்டில் இன்று நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு எதுவித ஆதரவையும் வழங்கப் போவதில்லை என தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. தமது முன்னணி சார்ந்த ஐம்பதிற்கு மேற்பட்ட அமைப்புக்கள்... [ மேலும் படிக்க ]

ரக்னா லங்கா நிறுவனத்தை கலைப்பதற்கு முடிவு!

Friday, May 5th, 2017
ரக்னா லங்கா நிறுவனத்தை கலைப்பதற்கு தீர்மானித்துள்ளதுடன், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஓய்வு பெற்ற படையினரின் நலன்களுக்காக குறித்த நிறுவனத்தை தொடர்ந்தும் நடத்துவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

மாலிங்கவுக்கு வாய்ப்பு!

Friday, May 5th, 2017
ஐ.பி.எல்.போட்டிகளில் மாலிங்கவிற்கு விளையாடியவாறே ஐசிசி சாம்பியன் கிண்ண போட்டிக்காக தனது பயிற்சியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம்... [ மேலும் படிக்க ]

புகையிரத காவலர் சங்கம் வேலை நிறுத்தத்தம்!

Friday, May 5th, 2017
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று(05) காலை 8.00 முதல் நாளை (06) காலை 8.00 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத காவலர் சங்கம் தெரிவித்துள்ளது. மாலபே... [ மேலும் படிக்க ]