இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திலுள்ள வீதிகள் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு... [ மேலும் படிக்க ]
திறந்த பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த சகல பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பரீட்சைகள் ஒத்திவைக்க... [ மேலும் படிக்க ]
வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதுடன், பனிக்கட்டிகளும் உருக ஆரம்பித்துவிட்டன. இதனால் கடல் மட்டம் அதிகரித்து கரையோரப் பிரதேசங்கள் நீரில் மூழ்கும்... [ மேலும் படிக்க ]
உலகில் முதன் முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரிபொருளை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இயற்கை வாயுவாகக் காணப்படும் குறித்த வாயு தென் சீனக் கடற்பகுதியில் காணப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]
உலகிலுள்ள ஏனைய விலங்குகளில் இருந்து மனிதன் தனித்துவமாக இயல்புகளை கொண்டு விளங்குகின்றான். இவ்வாறு கூறுவதற்கு பிரதான காரணங்களாக மொழியைக் கையாளல் மற்றும் விழிப்புணர்வு என்பன... [ மேலும் படிக்க ]
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்தவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாதச் சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை... [ மேலும் படிக்க ]
அமெரிக்க சென்று திரும்பும் அனைத்து வானூர்திகளிலும் மடி கணினி கொண்டுச் செல்ல விரைவில் தடை விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜோன் கெல்லி... [ மேலும் படிக்க ]
இலங்கைக்கும் மெல்பேர்னுக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம்... [ மேலும் படிக்க ]
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் நிறைவுறும் வரை அமைச்சர்களுக்கான புதிய வாகனக் கொள்வனவு இடைநிறுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]
மூதூர் மல்லிகைத்தீவு பெரியவெளிக்கிராமத்தில் மூன்று சிறார்களை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களை கைதுசெய்யக்கோரி நேற்றையதினம் மூதூர்... [ மேலும் படிக்க ]