Monthly Archives: May 2017

350 தீவிரவாதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்?

Sunday, May 7th, 2017
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து சிரியாவில் தாக்குதல் நடத்தி வந்த சுமார் 350 தீவிரவாதிகள் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

சசிகலா புஸ்பாவிற்கு 24 மணி நேர பொலிஸ்

Sunday, May 7th, 2017
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஸ்பாவிற்கு 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக... [ மேலும் படிக்க ]

வெடித்துச் சிதறியது ஃபுவேகோ எரிமலை!

Sunday, May 7th, 2017
மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவின் ஃபுவேகோ எரிமலை வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து குறித்த பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு நோக்கம் கருதி வேறு... [ மேலும் படிக்க ]

தனியார் நிறுவனங்களின் பதிவுக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது!

Sunday, May 7th, 2017
நாட்டில் தனியார் நிறுவனங்கள் பதிவுக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு புதிய தனியார்... [ மேலும் படிக்க ]

மீண்டும் டெங்கு வேகமாகப் பரவும் அபாயம்!

Sunday, May 7th, 2017
தற்போது நிலவிவரும் பருவப் பெயர்ச்சி மழையால் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான... [ மேலும் படிக்க ]

சீனக்கப்பல் நுழைய முயன்றது ஏன்? இலங்கை கடற்படை விளக்கம்!

Sunday, May 7th, 2017
இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற சீனக் கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையினரால் இன்று காலை விரட்டியடிக்கப்பட்டது.தற்போது இதற்கான காரணத்தை இலங்கைக் கடற்படை... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பானது கவலையான விடயம் – ஜனாதிபதி.!

Sunday, May 7th, 2017
சர்ச்சைக்குரிய சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்கு கொள்கை ரீதியான பல தீர்மானங்களை கொண்டு வந்துள்ள நிலையில், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு சில தரப்பினர்... [ மேலும் படிக்க ]

மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்த பாதிப்புமில்லை  – அரசாங்க தகவல் திணைக்களம்!

Sunday, May 7th, 2017
சில குழுக்கள்  மேற்கொள்ளும் வேலை நிறுத்தத்தால் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. வேலை நிறுத்தத்தில்... [ மேலும் படிக்க ]

உயிரியல் எரிபொருள் மின்னுற்பத்தி திட்டம் ஆரம்பம்!

Sunday, May 7th, 2017
திருகோணமலை டோக்கியோ சீமெந்து நிறுவனத்தில் உயிரியல் எரிபொருள் மின்னுற்பத்தி திட்டத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆரம்பித்துவைத்துள்ளார். புதுப்பிக்கத்தக்க உயிரியல் எரிபொருள்... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தலாக மாறும் பொன்சேகா – தூதரகங்களின் திடீர் நடவடிக்கை!

Sunday, May 7th, 2017
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்கள் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார். சமகால அரசாங்கத்திற்கு... [ மேலும் படிக்க ]